Thursday, April 25, 2013

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்-பிரியாணி


படம் : பிரியாணி
பாடல் :
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர் :

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்... நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்...
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய்...நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்...

தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்

விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்தபோதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன்

Tuesday, April 16, 2013

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : ஸ்ரீசரண்,சின்மயி  

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்

பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...

பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியோர் : ஆன்ட்ரியா

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா... லைலா...

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
(நாம் தொட்டது)

ஹேய்... லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா...

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: தாமரை
பாடியோர் : கார்த்திக்,சுசித்ரா

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(என் அர்ஜுனா)

தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(என் அர்ஜுனா)

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா-சேட்டை

படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: கானா பாலா
பாடியோர் : கானா பாலா

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுகுடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா

அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்

நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே-சேட்டை


படம் : சேட்டை
இசை :
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : விஜய் பிரகாஷ்

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே...!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது
(அகலாதே)

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை
(தினம் தினம்)

பெ: காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
(ஓ ஹோ அகலாதே)