Showing posts with label ஆரோகணம். Show all posts
Showing posts with label ஆரோகணம். Show all posts

Friday, December 7, 2012

தப்பாட்டம் வந்தாச்சே-ஆரோகணம்


படம் : ஆரோகணம்
இசை : கே
பாடியவர் :  K. ரஞ்சனி சந்தர், ஹரிஷ், R.சாரதா
பாடல் வரி : சுப்பு

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
மனம் நில்லுனா நிக்காதே
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே
இந்த கூட்டம் குறையாது
இரவாட்டம் முடியாதே
இனி கூச்சம் உடைக்காமல்
இங்கு மோட்சம் கிடைக்காதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே... கே... கே... கே... கே...

மலவாழ தோப்போரம் தேடதான்
நம்மூரு சிங்காரி பாடதான்
லாலக்கு டோல் டப்பிமா ஆடதான்
ஆசை அதிகம் வச்சு கூடதான்
குடிகாரன் அருள் வாக்கு கேட்டுக்கோ
குறையெல்லாம் ஆட்டம் போட்டு தீத்துக்கோ

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

ஆசை வச்ச
வெறி கொண்டு ஏச வச்ச
பயம் வந்ததும் பூச வச்ச
எதுக்காக மீச வச்ச

ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...

என்னோட பாட்டு பாட கூப்பிட்டா
ஏக் தோ தீன் கணக்கு பண்ணி காட்டட்டா
பொன்மேனி உருக காதல் சொல்லட்டா
போனால் போகட்டுமுன்னு செல்லட்டா

பேடராப்-னு உனக்கேன பிறந்தவ உனக்கேதான்
எப்போதும் கிடைச்சத வச்சிகோடா அவ்வளவுதான்

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

மனம் நில்லுனா நிக்காதே
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே