Tuesday, October 22, 2013

தமிழ் பசங்க

படம் : தலைவா
இசை : G.V.பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியோர் : பென்னிதயாள்,ஷீசே  

ததததத தமிழா...
தமிழா...

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க
(அ ஆ இ ஈ)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா
(அ ஆ இ ஈ)

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க

Sunday, October 20, 2013

என் வானம் இடிவது உன்னாலே

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : ஹரிஹரன்,ஹரிச்சரண்,பூஜா
பாடல் : வைரமுத்து

ஓ... என் வானம் இடிவது உன்னாலே
என் வாசல் திரப்பது உன்னாலே
என் வீதி நிரைவது உன்னாலே
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்
உன்னால்... பேரன்பே
உன்னால்... பேரன்பே

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்

என் வானத்தில் விளைகின்ற நீலம் உன்னால்
என் மௌனத்தில் குலைகிற வார்தை உன்னால்
என் முகத்தினில் முழைக்கிற முடியும் உன்னால்
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற எடத்திலும் தொடக்கம் உன்னால்
ஆஆஆ... ஆ...

நெஞ்சுக்குள்ளே கதி வீசி போகிறாய்
கண்ணா.../// பேரன்பே
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம்
சொல்லின்றி மொனம் கொண்டோம் துன்பம் கண்டோம்
யேன் காதல் சிந்தித்தோம் தோம்
யேன் வந்தாய் நீயாக
பஞ்சோடு தீயாக

உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்
நான் பருகும் நீரும் உன்னாலும்
என் நாளும் கோரும் உன்னால்
என் நன்மை தீமை உன்னால்
என் கண்ணில் கண்ணீர் உன்னால்
அதில் காயம் புன்னகை உன்னால்
என் உரிமை குரலும் உன்னால்
என் உயிரும் உன்னால்
கண்மணி... ஓ... கண்மணி...

நீ அமுத மழையா அமில மழையா
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
எனது வலி அரியா உனது இதயம் கொடு
ஹேய்... வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு
என் பெயர் சொல்லும் பேரன்பே வா...
உள் அன்பு மரைக்க முடியாது உன் போன்ற பெண்ணால்
உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒலி ஊரும் கண்ணால்
என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால்
ஏழ் வண்ணம் வானவில் கூட நிறம் மாரும் தன்னால்

உன்னால்.../// என் ஜென்மம்
உன்னால்.../// என் ஜென்மம்

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
(என் வானத்தில்)

கண்மணி... உன்னால் கண்மணி...

நான் தனிமையில் சிரிப்பது உன்னால்
சில அபைகளில் அழுவது உன்னால்
நான் பந்தியில் அமருவது உன்னால்
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்
என் சந்திரன் வருவதும் உன்னால்
என் ஜனனமும் மரணமும் உன்னால்
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் உயிர் கேற்பதும் கேற்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லென்னம் காப்பதும் காப்பதும்
அது உன்னால்... அது உன்னால்... அது உன்னால்...



மின்னல் வெட்டி பிறக்குட்டும்

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்,முஹமட் ரபி
பாடல் : வைரமுத்து

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

மின்னல் வெட்டி பிறக்குட்டும் மாறி மின்னொலி
மலரட்டும் மலரட்டும் திரந்த வெலி
நியுடன் விதி அரிந்த பெண்ணே
எதிர் விணை என்னடி இழைய கண்ணே சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

உலகில் உள்ள சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும் என் கண்ணே
கல்வியும் கூட காதலடி
காதலும் கூடு கல்வியடி
ஒன்றாய் மரத்தின் கிளைகள்
நிழலை நிழலை குடுக்கும்
பூக்கள் இங்கே பூக்கும்
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ இதனை தருவாய்
நீ அதனை தருவாய்
கண்ணை கொடு பார்வை பெருவாய்
இதயம் கொடு அன்பை பெருவாய்
அன்பை கொடு ஆயிரம் பெருவாய்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்...//
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயல் ஏதும் இல்லாமல்... சொல்லாக நில்லாதே...//
இன்று நம்... விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு எதற்கு
இன்னொரு கை கோர்த்து இணைவதர்க்கு
மதி பாதி... விதி பாதி
இது தான் இயற்கை விதி
மதி ஒரு சிரகு விதி ஒரு சிரகு
நீல பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
(தூமன் சுதீ... )

Friday, October 18, 2013

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : கார்த்திக்,மிலி நாயர்

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

பறவை செய்வாய்

சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(பெண்ணே)

யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஓர் வார்த்தை சொல்...

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : மதுஸ்ரீ,வைஷாலி,சின்மயி,பூஜா  

ச த நிரி ஆ... ச த ஆ...
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...
கம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு

விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட

குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா
ஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை
திருமண வீடென்று தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே
மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : ஸ்வேதா மோகன்

ஆ... ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

ஹோய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆ... கலா ரசிகா
சாகசகாரா
ஒரு கைகுட்டையை தந்து சேலயை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புன்னியம் தேடும் பலிகாரா
பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை
காற்றினை பிடித்த கயிருகள் திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
வாராய் காதல் கலா ரசிகா
கண் பாராய் காதல் கலா ரசிகா...
காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

மங்கையின் மனதை திருடும் கன்னன்
ஹேய்... மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்
பெண்களில் கண்களில் மண் தூவும் கலா ரசிகா
ஓ... உன்னை என்னிடம் சொல் ஹேய் கலா ரசிகா

ஹா... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆசை கொண்ட மனமே
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்கின்றாய்
வீசும் மின்னல் ஒளியை
உன் பைஜாமாவின் பைகுல் ஒலித்திட பார்கிறாய்
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா
கண் ஜாடையில் பூட்டுகள் திரப்பாய்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா...

Wednesday, October 16, 2013

கங்கையிலே ஒரு வண்ண பறவை

படம் : அம்பிகாபதி
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: நரேஷ் ஐயர்

ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை
மூழ்கியதே... நீரோடு
அந்த பறவை கரை வந்ததே...
அதிசயமான தேவதையாக...

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
ஓ... அமராவதி தான் யாரோ
(அந்த கங்கை)

அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே
என்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன் என்று தல்லுதே
காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
ஓ... அமராவதியா கேளு

பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே
சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு
ஊசி ஒன்று போதுமே
உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து
உடல் எலைத்து எலைத்து விட்டதே
உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே
மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியததே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
(அவளா)

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

ஒளியாக வந்தாய்

படம் : அம்பிகாபதி 
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஜாவிட் அலி

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

என் இதய கண்ணை திரந்தேனே...
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை
இதய கண்ணில் தோன்றினாய்
உயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
(என் இதய)

ச... ச... நிநிசச நிநிசச ரிரிசச
ரிசச ரிசச நிநிச மபமபநிரிசரி...
சரிகரி...ச மபநிசரி ரிசச... ச
சரிகரி...ச பநிசரிச..
பநிசரிகசரி பநிசரி ரிரிரிரி ரிரிரிரி
ஆ... தநிதபமக கமபத நிசதநி தநிசப...

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே...
மீ்ண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே...
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

தரி சநிசமப ரிரிக சமகச மதநிசதநித
ரிரி மரி சநிதபமகரிச ரிகமகரிச ரிகமகரிச ரிகமகரிச

இந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...
நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...

நிநிசச... நிச...
நிநிசச... நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிலை போலே
நிநிசச.. நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிளை போலே
நிச...
கனவு போலே கவிதை போலே
கண்கள் மேலே... ஆ...

உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்
உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

மன்னவனே என் மன்னவனே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
(மன்னவனே)

வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
(ஓ... மன்னவனே)

பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
ஓ...
பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மெத்த காத முடிஞ்சதே
(ஓ... மன்னவனே)

உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
திக்காடு நான் தோடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே...
( ஓ... ராக்கோழி)

வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே
என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்துல்
கார் இருல் சிதருமடி
நான் வண்ணக்காட்டில் ஒத்தையில போறேன்டி
உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திக வெயிலே காத்திரு குயிலே
உசுர போக்கி உசுரோட வருவேன்
(ராக்கோழி)

குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளு கட்ட
அவன் தோல நான் உரிப்போன்
அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாருவேன்
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும் மேகம் பேலே போவேன்டி
என் இடையே மழையே புயலே வெயிலே
மன்னவன் வருகையை முன்னமே சொல்லு
(ராக்கோழி)

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: கார்த்திக்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

பழங்களா விஷ முள்ளா

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: தனுஷ்  

பழங்களா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பழங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பழங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுரது

விண்ணை தாண்டி அன்பே வந்தாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: விஜய் பிரகாஷ்  

நீயா... நீயா... நீயா சொல்லு நீயே நீயா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே... மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா... நடப்பது பொய்யா காதலே நியாயமா

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ன வினோதம் மின்னுதடி
உன்னை மருத்த பின்னும் என்னம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா
கண்ணை திரந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சொகமா
கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்று வினாக்கள் நெஞ்சில் உண்டு
பிசிர் அழுதாலும் உன் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அரியுமா

காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா
ஓ... காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா

நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
(விண்ணை)

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...

என் காதல் தீ தீ வாசம் நீ

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்:  S. P.பாலசுப்பிரமணியம்

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்

காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உல்லம் இரண்டும் சேருமே
உடலின் வலியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதல்கள் நான்கும் அருகில் தான்
இதல்கள் வலியே இதயம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவளே நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெறுப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழில்லிதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி

பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி

அதை மெத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா...
செங்கோடாய் வா...
சென் தேனாய் வா...