Showing posts with label 2012. Show all posts
Showing posts with label 2012. Show all posts
Tuesday, January 22, 2013
எதிர்நீச்சல்-எதிர்நீச்சல்
படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: யோ யோ ஹனி சிங்,ஹிப் ஹொப் தமிழா ஆதி
பாடல்: வாலி
யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு
ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...
அ ஹா ஆடவா.../////// ஒன் த floor
நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே
என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
விசை boat-ஐ போல் நில்லாமல் ஓடு
பழடன தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்
நாங்கள் ரிசியம் இல்லை
ஓர் சியில் சொன்னோம்
புடிச்ச புடி டா
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி
மச்சான் தூளு
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்
யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்
ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு
பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
கசழஅ மும்மை டு மேரின
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா...
வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா
ஜோர் லகாதி ஹாய்...///
ஜோர் லகாதி ஹாய
மச்சி அ யு ரெடியா
(ஜோர்...//)
மச்சி அ யு ரெடியா
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே-எதிர்நீச்சல்
படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: பிரசன்னா,அனிருத்
பாடல்: தனுஷ்
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்
ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)
சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)
எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)
ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...
நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே-எதிர்நீச்சல்
படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: தனுஷ்,அனிருத்
பாடல்: தனுஷ்
நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்
நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: தனுஷ்,அனிருத்
பாடல்: தனுஷ்
நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)
ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்
ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா
ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது
என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்
நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...
Tuesday, January 1, 2013
ஸ்டொப் த பாட்டு-மூன்று பேர் மூன்று காதல்
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: ரவிநாயகம் மேஷ்
பாடல்:நா.முத்துக்குமார்
ஸ்டொப் த பாட்டு ஸ்டொப் த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first'u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
என்மோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி, கண்ண மூடி,
இது போகச் சொல்லுதே...
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல
ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்
(விடு விடு)
யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
(விடு விடு)
ஸ்டொப் த பாட்டு ஸ்டொப் த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
(விடு விடு)
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்-மூன்று பேர் மூன்று காதல்
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: யுவன்ஷங்கர்ராஜா
பாடல்:நா.முத்துக்குமார்
உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்
மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: யுவன்ஷங்கர்ராஜா
பாடல்:நா.முத்துக்குமார்
உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்
மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
மழை மழை மழை ஓ மழை-மூன்று பேர் மூன்று காதல்
படம்: மூன்று பேர் மூன்று காதல் (2012)
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: கார்த்திக்,ஸ்வேதா மோகன்
பாடல்:நா.முத்துக்குமார்
ஆ: மழை மழை மழை ஓ... மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை
நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை
அலை அலை என்ன தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நின்னை நின்னை என்ன கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ
அனை அனை என்ன கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உன்னை கொஞ்சுதே அய்யோ...
(மழை மழை)
ஆ: முத்தம் கேட்டால்
பெ: வெட்கம் தருவேன்
ஆ: வெட்கம் கேட்டால்
பெ: வண்ணம் தருவேன்
ஆ: காத்து கிடந்தால்
பெ: மெல்ல வருவேன்
ஆ: தூக்கம் கெடுத்து
பெ: தொல்லை தருவேன்
ஆ: கனவில் தொட்டால்
பெ: தள்ளி விடுவேன்
ஆ: நேரில் தொட்டால்
பெ: கிள்ளி விடுவேன்
ஆ: நீ அடங்காத என் ராட்சசி...
பொய்கள் சொன்னால்
பெ: வாடிவிடுவேன்
ஆ: மீண்டும் சொன்னால்
பெ: ஓடிவிடுவேன்
ஆ: மழையில் வந்தால்
பெ: குடைகள் தருவேன்
ஆ: மடியில் வந்தால்
பெ: உடைகள் தருவேன்
ஆ: கெஞ்சி கேட்டால்
பெ: கொஞ்ச வருவேன்
ஆ: கொஞ்சி கேட்டால்
பெ: கொஞ்சம் தருவேன்
ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை
நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்
ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாடா...
ஆ: ந ந ந ந ந நா...//// ம்...
காதல் என்றால்
பெ: செல்ல பார்வை
ஆ: ஆசை என்றால்
பெ: கல்ல பார்வை
ஆ: ஊடல் என்றால்
பெ: கொஞ்சம் கோபம்
ஆ: கோபம் என்றால்
பெ: மீண்டும் ஊடல்
ஆ: தேடல் என்றால்
பெ: உன்னுல் என்னை
ஆ: தேடி வாந்தால்
பெ: தொலையும் பெண்மை
ஆ: நான் தொலைந்தாலும் சுகம் தானடி
தயக்கம் என்றால்
பெ: இதழின் நடனம்
ஆ: மயக்கம் என்றால்
பெ: மனதின் நடனம்
ஆ: கிரக்கம் என்றால்
பெ: கண்ணின் நடனம்
ஆ: கலக்கம் என்றால்
பெ: நரம்பின் நடனம்
ஆ: விருப்பம் என்றால்
பெ: விழியின் நடனம்
ஆ: நெருக்கம் என்றால்
பெ: விரலின் நடனம்
ஆ: இனி நெருங்காமல் நெருப்பில்லையே
நீ எனக்காகவே உருவானவல் ஸ்நேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி
ஆ, பெ: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய்
உன்னை தெட்டு என்னை தெட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று
(ஆ: மழை மழை)
ஆ: நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை
காதல் எந்தன் காதல்-மூன்று பேர் மூன்று காதல்
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நேகா பாஸின்
பாடல்:நா.முத்துக்குமார்
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)
காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே
ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே-மூன்று பேர் மூன்று காதல்
படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்:நா.முத்துக்குமார்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)
Sunday, December 23, 2012
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட-சமர்
படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: உதித் நாராயணன்,ஸ்வேதா மோகன்
பாடல்: நா.முத்துக்குமார்
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட
உன்னை காதல் என்ற வார்த்தைலே
சொல்லி சொல்லி நான் பாட
ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
ஆசை நினைவடி இது ஆறாம் பிறையடி
உனை கண்டேன் ஒரு நோடி
அது காதல் முதற் படி
மீசை புல்லின் மேல் இவள் முத்தம் பனி துளி
இரு இதயம் சேரவே இனி இல்லை இடைவெளி
(வெள்ளை)
ஏழு வண்ண பட்டாம் பூச்சி அழகோடு
உன் சொல்லுக்காக காத்திருப்பேன் உயிரோடு
நான் காதல் என்ற கூட்டுக்குள்ளே
வாழ வேண்டும் உன்னோடு
பூங்காவனம் தூங்காது வானம்
ரீங்கரம் பாடும் வண்டு எந்தன் கையோடு வேண்டும்
ராக்கோழியாய் கூவுது முச்சு
கை ரேகை நூலில் மீது சேலை முந்தானையாச்சு
ஆ: சடை நிலா உன்னை நெஞ்சிலே
விதை என மூடி வைக்கவா
மதம் பிடித்தாடும் யானையாய்
மனக்குள்ளும் வெண்நீரான
பின்பு கூட பூ பூக்குதே
மூன்றாம் பிறை முன்நூறு மேகம்
சூழ்ந்தாழும் இந்த திங்கள் உந்தன் கண்ணாடியாகும்
ஆனவரை ஆனந்த மோகம்
அன்னார்ந்து பார்த்தால் எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
மழைத்துளி வானில் தங்கினால்
மணல்வெளி ஈரமாகுமா சுவை சுவை என்று கூறினேன்
முதல் முதல் முத்தம் என்னும் பூவை கிள்ளி முத்தாடவா...
மீசை புல்லின்
ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி-சமர்
படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,ரீடா
பாடல்: நா.முத்துக்குமார்
ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி
எத்தனை ஆட்டம் உன்டோ ஹேய் ஹேய் நீ ஆடடா
அத்தனை ஆட்டம் எல்லாம் ஹேய் பொய் தானடா
சித்தர்கள் சொன்னதெல்லாம் ஹேய் ஹேய் மெய் தானடா
மெய்யிலே மெய்யை வைத்து வா கை வெய்யடா
ரெண்டு காலு ஹோஸ்சு நீ வச்சு பாரு ரேசு
என்ன வேணும் கேட்டு நீ சுண்டி போடு டோசு
எந்த பக்கம் இன்பம் நீ பெட்டு கட்டி பாரு
அந்த பக்கம் தொட்டு நீ தொட்டு தொட்டு
வெற்றி கொடி கட்டு
பை பையாய் உன் வீட்டு பணம் கொட்டுமே
தங்கதில் பூ பூக்கும் உன் தோட்டமே
கைத்தட்டி நீ சொன்னால் கை கட்டுமே
விண்மீன்கள் நீ தொட்டால் கைக்கெட்டுமே
சுத்துது சுத்துது பூமி ஹேய் உன்னை கேட்டுத்தான்
சூரியன் வருவது எல்லாம் ஹா உன்னை பார்க்கத்தான்
சொக்குது கொக்குது நெஞ்சம் ஹேய் ஹேய் நீ பாரக்கத்தான்
சிக்குது சிக்குது கண்கள் ஹேய் நான் பார்க்கத்தான்
காலும் முள்ளும் கூடு உன் பேச்சை கேட்டு வாழும்
ஆனா இங்க வந்தா என் பேச்சு கேட்க வேணும்
சந்தோசத்துக்காக நீ மண்ணில் வந்த ஆளு
என்னை கொஞ்சம் தொட்டு நீ கட்டு கட்டு முத்த படி காட்டு
பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா-சமர்
படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: யுவன்சங்கர்ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா
காலையில் கண் விழித்தால்
இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை
சாலையில் கண் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை
கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்
சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேரி
உன்னை நீயே உற்றுப்பார்
இந்த க்லைடாஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை
உருத்துவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்
யார் யார் யார் யார்
இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா
(இவன் பார்த்த)
மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே
இவன் மாய தீயிலே வீழ்ந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா
(மூச்சு வாங்குதே)
இவன் பாதை எங்கிளும் வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா
(மூச்சு வாங்கியே)
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்-
படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,நவீன் மாதவ்,சுசித்ரா
பாடல்: நா.முத்துக்குமார்
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...
எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)
விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: ரஞ்சித்,நவீன் மாதவ்,சுசித்ரா
பாடல்: நா.முத்துக்குமார்
ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ... ஓ...
மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ... ஓ...
எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கெம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
(ஒரு கண்ணில்)
விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெய்யிலை
ஒரு போர்வையாய் செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலையாய் செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலும்பங்கள் வீசுவானேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடேல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ...
ஓ... ஓ...
சம்மா சம்மா சமரம்...
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்...
காட்டு தீ இவன்
அழகோ அழகு-சமர்
படம்: சமர்
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியோர்: நரேஷ் ஐயர்
பாடல்: நா.முத்துக்குமார்
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு
அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
Friday, December 21, 2012
நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே-அலெக்ஸ்பாண்டியன்
படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: முகேஷ்,பிரியதர்ஷினி
பாடல்: வாலி
நா ஒன்னாம் க்கிலாசு படிக்கும் போதே
ஒன்னு விட்ட மாமன் பையன்
கண்ணடிச்சு கை புடிச்சானே
நா ரெண்டாம் க்கிலாசு படிக்கும் போதே
ரெஷன் கடை க்யுவப்போலே
வாசல் முன்னே கூட்டம் கண்டேனே
நா மூனா க்கிலாசு படிக்கும் போதே
ஸ்டுடன்ஸ் கையில் என் இன்ரெக்கிவ்வும்
நாழாங் க்லாசு படிக்கும் போதே
எங்கும் என் ஸ்டேசு
இம்மாம் பேர விட்டுபுட்டு மூனு பேரும் ஆசப்பட்டு
ஓ பின்னாலே வாந்தோமே என்ன செய்ய போர...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
ஆ... மல்லிகா ஷரவத்துக்கு மேனிக்கு மாராத்து
மச்சன் நீ தான் பண்ணுணு யாரோ சொன்னாங்க
ஹே... வந்தாக்கா மேசேஜுதான் செய்வேனே மசாஜுதான்
நான் தான் செஞ்ச ஒளவையும் குஷ்பு ஆவாங்கா
ஓயில் மசாஜா முட்ட போயில் மசாஜா சொல்லு
காத்திருக்கேன்டா கண்ணாளா...
ஹேய் கூடும் போது தான் நான் ஓர் குடன் குலம் தான்
தொட்டா back முதல் front-u வரை சொக் அடிக்காதே...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போம் கம் கம் கம்
நாம் ஒன்னா சேந்தாலே
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
ஆ... ப்ரெட்டுல பப்பர் வச்சா மாரோட சேன்டு வச்சா
உன்னை அள்ளி என் மேலே ஒட்டு மச்சானே
ஏ... வெச்சாக்கா பிக்க மாட்டேன் வேராகி நிக்க மாட்டேன்
ஊசி நூலு இல்லாம ஒன்னா தெப்பேனே
கேட்டு வோக்கு தான் மேலே மூனு வோக்கு தான்
கண்டு வேர்த்து போனாலே சேவாக்கு...
ஹேய் பேட்டு புடிச்சல் முன்னால் பந்து குதிச்சால் பாரு
செஞ்சரி மேல் செஞ்சரி தான் சொல்லி அடிப்பேன்
மாமா சேப்பாகும் என் மேனி நீ தானேடா என் தோனி
வந்து தான் விளையாடு...
பீ பீ பீபிப்பி டும் டும் டும் வாசிப்போன் கம் கம் கம்
என் கூட வாந்தாலே...
ஓய் மாமா பெண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்-அலெக்ஸ்பாண்டியன்
படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: கார்த்திக்
பாடல்: விவேகா
ஓய் மாமா பெண்ண தானு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மெடரோமொனியில் பொண்ண தேடி லூசா அலைகிறோம்
நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நெபர் பெயர் தெரியாது ஆனா
facebook-ல உலகம் பூரா frienda தேடுகிறோம்
யே புள்ள மீனாச்சி உங்க அண்ணா வேலை என்னாச்சு
இப்படியெல்லாம் இப்ப நாம எங்க பேசுறோம்
எல்லாம் கையில செல் போனு
அதில் சினிமா பாட்டு ரிங்கிங் டோனு
மனச விட்டு பேச மறந்து
போலி வாழ்க்கை தான் வாழ்கிறோம்
தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா
ஹே... தகக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்
ஹேய் அப்பனோட அப்பா பெர மரக்கிறோம்
பிள்ளைக்கு சச்சின், தோனி பெயர வச்சு வளக்கிறோம்
அப்பா அப்பா அத அத கத்து தார மரந்துட்டு
பின்னால பொலம்புறோம்
டீவீ பெட்டி முன்ன நித்தம் கிடக்கிறோம்
அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
பக்க வந்த சொந்தங்களை காக்க வெச்சி
பாசத்த பஞ்சர் ஆக்கி அனுப்புறோம்
ஹோய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
பச்ச குழந்தையும் தூங்குது
தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
ஹேய் தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்
ஹேய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்லை
உன் கட்டிக் கொஞ்சம் சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே
அண்ணா தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொறு பல்லு கூட உடையலாம்
வேரோறுத்தன் யாரே வந்து அண்ணன் மேல கைய வச்சா
தம்பி மனம் துடிக்குமே
கா கா-னு சொன்னாலே காக்கைகும் கூட கூட்டம் வரும்
பாடான மனுசம் தானே பாதி பாதி வாழுறான்
தக்க தையா...
ஹேய் இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்
நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ- அலெக்ஸ்பாண்டியன்
படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: தேவிஸ்ரீபிரசாத்,அனிதா
பாடல்: விவேகா
ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே
ஹேய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே
யானை, சிங்கம், பலி பல நூறு ஜந்துக்கள்
எல்லாம் எல்லாம் இங்கே என்னோட நண்பர்கள்
லேசா செஞ்சபோதும் கண்ணலே ஒரு சிக்னல்
உன்ன புடிச்சு தருமே என் கையில்
ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்
ஹேய் நான் தான் இந்த காட்டு ராஜா நீயோ ஒரு கன்னி ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்
ஹேய் நாழு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே
வெள்ள துரை நானே ஆயுல் சிறை நானே
தப்பா நினைக்காதே வேப்பன் எழுப்பேனே
செம்மன் முடிகாரா சும்மா மெரட்டாதே
இங்லிஷ் திமிரேல்லாம் இங்க நடக்காதே
ஹேய் அனக்கோன்டாவ புடிச்சே நா அடக்கி வெச்ச ஆளு
அட தம்மாதுண்டு இருக்க உன்ன விடுவேனா சொல்லு
யானை பெருசா இருந்தாழும் ஒரு எறும்ப கண்டு அளரும்
சிறுசும் பெருச ஜெய்க்கும் தில்லு தில்லு
ஹேய் நான் தான் இந்த நாட்டு ராஜா நீயோ ஒரு பட்டு ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன
ஹேய் நாழு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
எந்த பக்கம் ஓடினாலும் நானே
சின்ன முகமூடி குட்ட கருந்தாடி
வெச்ச பெருங்கேடி பொலிஸ் வரும் தேடி
ஹேய் ஏழு மலை தாண்டி எட்டு கடல் தாண்டி
உன்னை ஒலிப்பேன்டி எவன் புடிப்பானடி
ஹா கூகுல் மெப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்ட
அழுவ சோரி கேட்டு சோ இப்ப வாலாட்டு
ஹேய் எல் போட் இல்ல சிட்டு நா எதிழும் அப்டுடேட்டு
ரோங்கோ இல்ல ரைட்டு நா வெய்ட்டு வெய்ட்டு
ஹேய் நான் தான் கொள்ளை ராஜா நீயோ ஒரு வெள்ளை ரோஜா
என்கிட்ட மாட்டிக்கிட்ட கெஞ்சினாலும் உன்ன விட மாட்டேன்
Bad Bad Boy-அலெக்ஸ்பாண்டியன்
படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: பாபா சேகல்,பிரியா ஹிமேஷ்
பாடல்: கருணாகரன்
எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்
என்ன பார்க்க வந்த
எல்லோருக்கும் டப்புள் வணக்கம்
வணக்கம்..
ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்...
மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா
Im a Bad Bad Bad Bad Boy...
Im a Bad boy, am a Bad boy
ஏ வருஷத்துல பாதி நாளு
நான் கவர்மண்ட்டு கஸ்டமரு கேட்டுப்பாரு
பாரு பாரு பாரு கேட்டுப்பாரு
ஏ நல்லவனா? கிடையாது
அடிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது
காது காது காது புடிக்காது
கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்
தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா
(Im a Bad)
ஜில்லுனு தான் வாருவானே
ஜாங்கிரி போல சிரிப்பானே
ஜீ பூம் பா செய்வானே
Bad Boy, Bad Boy
மெக்னட் கண்ணால
சொக்லெட்டு கன்னத்தால
மயக்கிபுட்டு போரானே
Bad Boy, Bad Boy
ஹே யே குரு தான் நம்பியாரு
என்னையும் வில்லனா மாத்திடாரு
டாரு டாரு டாரு மாத்திடாரு
ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்-ரு
அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு
பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு
இப்ப full-u life ஜில்லு
ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா
மச்சி மாசி மாத்தி யோசி
அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா
(Im a Bad)
ரய்யா ரய்யா ரய்யா ரய்யா-அலெக்ஸ்பாண்டியன்
படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியோர்: ஜாவிட் அலி,ராணினா ரெட்டி
பாடல்: பா.விஜய்
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா
ஹோய் ரய்யா ரய்யா ரய்யா ரய்யா
மேனே ஹேய் ப்யாருகியா
ரியா ரியா ரியா ரியா
காதலிக்க நீ வாரியா
ஆஜா ஏ ஆஜா நீ தான்டா பொருக்கி ராஜா
குஜாவுக்கும் ராஜாவுக்கும் டூயட்டு
ஹேய் சோஜா சோஜா என் நெஞ்சில் வந்து சோஜா
என் மனசு காதல் வெல்வெட்டு
Film-u கலர் Film-u என் நெஞ்சிலே
ஓடுது லவ் லவ் படமே ஹோய்
இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய்
(ரய்யா)
மேனே ப்யாருகியா சாவன் சாவரியா
தில்வாலே துனாலியா கதய கேட்டியா
ஏ... நீ எனக்கு மாங்கா நா உனக்கு பூங்கா
லவ்... சோங்கா...
அப்படியா...
பக்கதுல தேங்கா பாக்குரியே ரோங்கா
ஓ... லோங்கா...
அய்யோ...
சண்டி ஹே சண்டி நீ சாத்துக்குடி மண்டி
ஜூசு கட உன்ன கண்டு ஏங்குது
ரெண்டி ஏ ரெண்டி நீ ராயபுரம் வண்டி
உன்ன தொட்டா உச்சி ஊருது...
(Film-u கலர் )
ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே
காரக்குடி தாண்டி கட்டும் சேலை வாங்க
நா... போரேன்
சேலை வாங்கி வாந்தா கட்டி விட தானே
நா... வாரேன்
தொட்டா ஏ தொட்டா நீ சேலை கட்டி விட்டா
என் இடுப்புல நிக்காமலே போய்டு
விட்டா ஏ விட்டா நீ என்ன கொஞ்சம் விட்டா
சோலையாக என்ன கட்டுவே...
(Film-u கலர் )
ஹேய் இனிமே அடடா இனிமே லவ் படதுல
நமக்கு விசிலே வருமே ஹேய் ஹேய் ஹேய்
அணு விதைத்த பூமியிலே-விஸ்வரூபம்
படம்: விஸ்வரூபம்
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: கமல்ஹாசன்,நிகில் டி ஸோசா
பாடல்: கமல்ஹாசன்,நிகில்
There is place far away
I wonna go there someday
There is place far away
I wanna be there someday
அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்
பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேரு மருந்தில்லை
போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
There is place far away
I wonna go there someday
There is place far away
I wanna be there someday
There is place
எவன் என்று நினைத்தாய்
படம்: விஸ்வரூபம் (2012)
இசை: ஷங்கர்-இஷான்-லொய்
பாடியோர்: சுராஜ் ஜெகன்
பாடல்: வைரமுத்து
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரத்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்றும் முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
(நெருப்புக்கு)
விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே
விஷ்வல்லா...ஹூ ஹக்பர் விஷ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனே...மே
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
(யாருக்கும்)
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
(விஸ்வல்லா...ஹூ)
Subscribe to:
Posts (Atom)



