Saturday, May 18, 2013

ஐ லவ் மை அப்ரிக்கா-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A. R. Rahman, Blaaze, Madras Youth Choir
பாடல் : Brian Kabwe, Blaaze

I Love My Africa
I Love My Africa
Welcome To Africa
I Love My Africa
I Love My Africa
I Love My Africa
Eh, Africa
Welcome To Africa
Welcome To Africa
Sound Of Lions
Come To Life
When The Song Does Play
Oh Mama Used To Say
Mwashipukeni Yeh
Ohh Ohh
Eh Mwalila?
Mwalila Yeh Eh Eh

Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama

Umweo Wandi Uleti Africa
Akasuba Kamu Africa
Umweo Wandi Uleita Africa
Akasuba Kamu Africa
Oh Is It Magic
Hear The Music I'm Dancing Dancing
Oh Is It Magic
Now I'm Shouting I'm Dancing Dancing
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna See Peace In Africa
Wanna Wanna Wanna See Peace In Africa..
Wanna Wanna Make Love In Africa
Mother Africa
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna Wanna Got To Africa
I Love My Africa

இன்னும் கொஞ்சம் நேரம்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : விஜய் பிரகாஷ்,ஸ்வேதா மோகன்
பாடல் : கபிலன்,A.R.ரஹ்மான்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்

ஆடாத கால்களும் ஆடும்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : யுவன்ஷங்கர்ராஜா  
பாடல் : தனுஷ்

ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால..

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..

நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..

நெஞ்சே எழு-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்
பாடல் : குட்டி ரேவதி

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...