Showing posts with label வேங்கை. Show all posts
Showing posts with label வேங்கை. Show all posts
Friday, December 7, 2012
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள-வேங்கை
படம் : வேங்கை
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : தேவி ஸ்ரீபிரசாத், M.L.R. கார்த்திகேயன்
பாடல் வரி :ஹரி
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத..
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத..
நீ கொல்லாத… ஒ.... கொல்லாத..
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
ஒ... என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
காத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான்
கண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது... இதயம் வலிக்குது... மனசு தவிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத கொல்லாத
ம்... சின்ன புள்ள நேசம் இது பச்ச புள்ள பாசம் இது
என் மனச தாக்கியது முன்னால முன்னால
ம்... ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேக்கலையே
காதலுனு ஆயிருச்சு தன்னாலே தன்னாலே
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ளே நான் அழுதேன்
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…
ஒ... வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பய போலிருந்தேன்
வெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னோடைய பார்வையால
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க-வேங்கை
படம் : வேங்கை
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்
ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே
ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே
உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா
ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
Subscribe to:
Posts (Atom)