Showing posts with label ஜீவா. Show all posts
Showing posts with label ஜீவா. Show all posts
Friday, September 28, 2012
பிடிக்கல்ல மாமு படிக்கிர காலேஜ்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுராஜ் ஜெகன்,கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
பிடிக்கல்ல மாமு படிக்கிர காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
(பிடிக்கல்ல மாமு)
அடுத்தது booksu வளருது டீனோஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ booksa
அட எடைக்கு போடு லாபம்
நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய
என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே
யே யே யே யே
எங்கயும் சில் ஒட்டு
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே
யே யே யே யே
girls நம்ம க்ஸ்சில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
workoutஆகும் மாப்பிள்ள
நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய
உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்
அட வீதி பாத்தாதே
இந்த ஊரு பாத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் போதாதே
கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
மச்சி கடலு மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifea நீயும்
அனுபவிக்க வயசுபத்தாதே
(அட வீதி)
கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓரம்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
படிக்கிர பாடம் போதாதுடா
நெருப்புல எரங்கி படிடா
கனவில எதயும் ஓட்டாதடா
ஜெயிக்கம் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்க
(அட வீதி...)
காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நா பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
(காலேஜ்)
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
இதற்குத்தான ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள்
என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ரம்யா
வரிகள்: நா.முத்துக்குமார்
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன்சங்கர்ராஜா,ரம்யா
வரிகள்: நா.முத்துக்குமார்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..
என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..
ஒ.. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம், ஏதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்.. எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..
முதல் முறை பார்த்த ஞாபகம்-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுனிதி சௌகான்
வரிகள்: நா.முத்துக்குமார்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனாவிநிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்-நீ தானே என் பொன்வசந்தம்
படம்: நீ தானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்
வரிகள்: நா.முத்துக்குமார்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில் பார்த்து பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஒரு ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் என்றும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி…
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா.
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே…
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டதோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்…
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்…
உன்னை தேடி பார்க்க சொன்னேன்…
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..
Thursday, September 13, 2012
அக நக நக சிரிப்புகள் அழகா-கோ
படம்: கோ
பாடியவர்கள்: விஜய் ப்ரகாஷ், திப்பு, ரனினா ரெட்டி, ப்ரியா சுப்ரமணி,சோலார்சாய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா விஜய்
சிறகுகளின் வணக்கம் சுவாகத நமஸ்காரம் வந்தனம்
விண்ணிலும் மண்ணிலும் உள்ள நட்சத்திரங்களோடு
ஒன்னா சேர்ந்து இணைந்து பிணைந்து
நினைந்து பிச்சிப் பின்னி பேர்த்தெடுக்கலாம்
ஹேய்
அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெறி வெறி வெறி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெறி வெறி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
லவ் மோகினி லவ் மோகினி
வெள்ளி சனி ஏய் ராவெல்லாம் இதழ் பனி
நீ பத்தினி நீ பத்தினி
உன் மேல் இனி யாரடித் தேனி
தோள் சாய்ந்த அணைப்பு
அவன் தோழன் என்றா நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கில்லை களைப்பு
தோள் சாய்ந்த அணைப்பு
அவன் தோழன் என்றா நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கில்லை களைப்பு
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே புடிக்குதே கொஞ்சம்
தொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன
தொனத் தொனத் தொன வச்சுப் பேச
ஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க
ஸ்விஸ்க்கிசை மெல்ல
தொடத் தொடத் தொட ரோலெக்ஸ் மின்ன
தொனத் தொனத் தொன வச்சுப் பேச
ஜிலு ஜிலு ஜில ஷாம்பிங் பொங்க
ஸ்விஸ்க்கிசை மெல்ல
ஃப்ராண்டோடு வாழ்க்கை ஃப்ரண்டோடு சேர்க்கை
கையோடு யார்க்கை ஆனந்த யாக்கை
மனம் மாறும் ஃபேஸன் மாறாது பேஷன்
பகலெல்லாம் வேஷம் மாலையில் நேசம்
வா காதல் ஃபெராரி இள நெஞ்சை அள்ளும் ஷோனாலி
யூய் குற்றம் கண்ணாடி பல கண்கள் பின்னாடி
வா காதல் ஃபெராரி இள நெஞ்சை அள்ளும் ஷோனாலி
யூய் குற்றம் கண்ணாடி பல கண்கள் பின்னாடி
தாக்க தாக்கவே துடிக்குதே நெஞ்சம்
புடிக்கிதே புடிக்கிதே
நூறு நூறு பேர் அருகே அருகே
யாரு யாரு சொல் அழகே
வேறு வேறு ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஓர் இனமே
நூறு நூறு பேர் அருகே அருகே
யாரு யாரு சொல் அழகே
வேறு வேறு ஊர் மனமே மனமே
வேர்த்திடாத ஓர் இனமே
மின் விடு விடுப்பகல் மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்பாக சில சில்மிஷம் சொட்டும்
இதுதான் இதுதான் இளமை உலகம்
வெற்றி ஒன்றுதான் இங்கே உதவும்
அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெறி வெறி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
அக நக நக சிரிப்புகள் அழகா
திகு தக தக நிலவுகள் அழகா
வெறி வெறி சமத்துகள் அழகா
கொழு கொழுப்புகள் அழகா
லவ் மோகினி லவ் மோகினி
வெள்ளி சனி ஏய் ராவெல்லாம் இதழ் பனி
நீ பத்தினி நீ பத்தினி
உன் மேல் இனி யாரடித் தேனி
தோள் சாய்ந்த அணைப்பு
அவள் தோழி என்றா நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கில்லை களைப்பு
புடிக்கிதே புடிக்கிதே
தோள் சாய்ந்த அணைப்பு
அவள் தோழி என்றா நினைப்பு
ஏன் இந்த படைப்பு
இங்கில்லை களைப்பு
புடிக்கிதே புடிக்கிதே
Subscribe to:
Posts (Atom)