Tuesday, October 22, 2013

தமிழ் பசங்க

படம் : தலைவா
இசை : G.V.பிரகாஷ்
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியோர் : பென்னிதயாள்,ஷீசே  

ததததத தமிழா...
தமிழா...

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழா... பா... சாங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழா நான்

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல பசு மாடு சுத்தும் சாலை
நாத்து நடும் வேளை பாட்டு படிப்போம்

எங்கள் மயிலாட்டமும் கெஞ்சம் ஒயிலாட்டமும்
கேவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும்
எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க
(அ ஆ இ ஈ)

பொஷ் மி சன் லைக்க ரெண்டு காலு குதிர
ஆலம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வாந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முருகி வச்ச மீச
கூழா குடிக்க ஆச பச்ச தமிழன்
வெலுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடி போட்டி வீர தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும் திருக்குரல் ஏட்டிலும்
முக்குலித்து மூழ்கிவிட வா வா வா
(அ ஆ இ ஈ)

எங்கிருந்தாளும் ஓ... நாங்க
என்ன செய்தாலும் ஓ...
தமிழோடு தானே ஓ...
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க

Sunday, October 20, 2013

என் வானம் இடிவது உன்னாலே

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : ஹரிஹரன்,ஹரிச்சரண்,பூஜா
பாடல் : வைரமுத்து

ஓ... என் வானம் இடிவது உன்னாலே
என் வாசல் திரப்பது உன்னாலே
என் வீதி நிரைவது உன்னாலே
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்
உன்னால்... பேரன்பே
உன்னால்... பேரன்பே

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்

என் வானத்தில் விளைகின்ற நீலம் உன்னால்
என் மௌனத்தில் குலைகிற வார்தை உன்னால்
என் முகத்தினில் முழைக்கிற முடியும் உன்னால்
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற எடத்திலும் தொடக்கம் உன்னால்
ஆஆஆ... ஆ...

நெஞ்சுக்குள்ளே கதி வீசி போகிறாய்
கண்ணா.../// பேரன்பே
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம்
சொல்லின்றி மொனம் கொண்டோம் துன்பம் கண்டோம்
யேன் காதல் சிந்தித்தோம் தோம்
யேன் வந்தாய் நீயாக
பஞ்சோடு தீயாக

உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்
நான் பருகும் நீரும் உன்னாலும்
என் நாளும் கோரும் உன்னால்
என் நன்மை தீமை உன்னால்
என் கண்ணில் கண்ணீர் உன்னால்
அதில் காயம் புன்னகை உன்னால்
என் உரிமை குரலும் உன்னால்
என் உயிரும் உன்னால்
கண்மணி... ஓ... கண்மணி...

நீ அமுத மழையா அமில மழையா
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
எனது வலி அரியா உனது இதயம் கொடு
ஹேய்... வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு
என் பெயர் சொல்லும் பேரன்பே வா...
உள் அன்பு மரைக்க முடியாது உன் போன்ற பெண்ணால்
உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒலி ஊரும் கண்ணால்
என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால்
ஏழ் வண்ணம் வானவில் கூட நிறம் மாரும் தன்னால்

உன்னால்.../// என் ஜென்மம்
உன்னால்.../// என் ஜென்மம்

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
(என் வானத்தில்)

கண்மணி... உன்னால் கண்மணி...

நான் தனிமையில் சிரிப்பது உன்னால்
சில அபைகளில் அழுவது உன்னால்
நான் பந்தியில் அமருவது உன்னால்
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்
என் சந்திரன் வருவதும் உன்னால்
என் ஜனனமும் மரணமும் உன்னால்
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் உயிர் கேற்பதும் கேற்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லென்னம் காப்பதும் காப்பதும்
அது உன்னால்... அது உன்னால்... அது உன்னால்...



மின்னல் வெட்டி பிறக்குட்டும்

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்,முஹமட் ரபி
பாடல் : வைரமுத்து

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

மின்னல் வெட்டி பிறக்குட்டும் மாறி மின்னொலி
மலரட்டும் மலரட்டும் திரந்த வெலி
நியுடன் விதி அரிந்த பெண்ணே
எதிர் விணை என்னடி இழைய கண்ணே சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

உலகில் உள்ள சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும் என் கண்ணே
கல்வியும் கூட காதலடி
காதலும் கூடு கல்வியடி
ஒன்றாய் மரத்தின் கிளைகள்
நிழலை நிழலை குடுக்கும்
பூக்கள் இங்கே பூக்கும்
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ இதனை தருவாய்
நீ அதனை தருவாய்
கண்ணை கொடு பார்வை பெருவாய்
இதயம் கொடு அன்பை பெருவாய்
அன்பை கொடு ஆயிரம் பெருவாய்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்...//
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயல் ஏதும் இல்லாமல்... சொல்லாக நில்லாதே...//
இன்று நம்... விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு எதற்கு
இன்னொரு கை கோர்த்து இணைவதர்க்கு
மதி பாதி... விதி பாதி
இது தான் இயற்கை விதி
மதி ஒரு சிரகு விதி ஒரு சிரகு
நீல பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
(தூமன் சுதீ... )

Friday, October 18, 2013

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : கார்த்திக்,மிலி நாயர்

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

பறவை செய்வாய்

சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(பெண்ணே)

யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஓர் வார்த்தை சொல்...

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : மதுஸ்ரீ,வைஷாலி,சின்மயி,பூஜா  

ச த நிரி ஆ... ச த ஆ...
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...
கம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு

விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட

குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா
ஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை
திருமண வீடென்று தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே
மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : ஸ்வேதா மோகன்

ஆ... ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

ஹோய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆ... கலா ரசிகா
சாகசகாரா
ஒரு கைகுட்டையை தந்து சேலயை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புன்னியம் தேடும் பலிகாரா
பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை
காற்றினை பிடித்த கயிருகள் திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
வாராய் காதல் கலா ரசிகா
கண் பாராய் காதல் கலா ரசிகா...
காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

மங்கையின் மனதை திருடும் கன்னன்
ஹேய்... மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்
பெண்களில் கண்களில் மண் தூவும் கலா ரசிகா
ஓ... உன்னை என்னிடம் சொல் ஹேய் கலா ரசிகா

ஹா... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆசை கொண்ட மனமே
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்கின்றாய்
வீசும் மின்னல் ஒளியை
உன் பைஜாமாவின் பைகுல் ஒலித்திட பார்கிறாய்
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா
கண் ஜாடையில் பூட்டுகள் திரப்பாய்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா...

Wednesday, October 16, 2013

கங்கையிலே ஒரு வண்ண பறவை

படம் : அம்பிகாபதி
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: நரேஷ் ஐயர்

ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை
மூழ்கியதே... நீரோடு
அந்த பறவை கரை வந்ததே...
அதிசயமான தேவதையாக...

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
ஓ... அமராவதி தான் யாரோ
(அந்த கங்கை)

அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே
என்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன் என்று தல்லுதே
காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
ஓ... அமராவதியா கேளு

பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே
சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு
ஊசி ஒன்று போதுமே
உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து
உடல் எலைத்து எலைத்து விட்டதே
உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே
மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியததே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
(அவளா)

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

ஒளியாக வந்தாய்

படம் : அம்பிகாபதி 
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஜாவிட் அலி

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

என் இதய கண்ணை திரந்தேனே...
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை
இதய கண்ணில் தோன்றினாய்
உயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
(என் இதய)

ச... ச... நிநிசச நிநிசச ரிரிசச
ரிசச ரிசச நிநிச மபமபநிரிசரி...
சரிகரி...ச மபநிசரி ரிசச... ச
சரிகரி...ச பநிசரிச..
பநிசரிகசரி பநிசரி ரிரிரிரி ரிரிரிரி
ஆ... தநிதபமக கமபத நிசதநி தநிசப...

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே...
மீ்ண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே...
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

தரி சநிசமப ரிரிக சமகச மதநிசதநித
ரிரி மரி சநிதபமகரிச ரிகமகரிச ரிகமகரிச ரிகமகரிச

இந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...
நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...

நிநிசச... நிச...
நிநிசச... நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிலை போலே
நிநிசச.. நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிளை போலே
நிச...
கனவு போலே கவிதை போலே
கண்கள் மேலே... ஆ...

உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்
உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

மன்னவனே என் மன்னவனே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
(மன்னவனே)

வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
(ஓ... மன்னவனே)

பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
ஓ...
பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மெத்த காத முடிஞ்சதே
(ஓ... மன்னவனே)

உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஹரிஹரன்,பாலக்காடு ஸ்ரீராம்

ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே
திக்காடு நான் தோடி போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே...
( ஓ... ராக்கோழி)

வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே
என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்துல்
கார் இருல் சிதருமடி
நான் வண்ணக்காட்டில் ஒத்தையில போறேன்டி
உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திக வெயிலே காத்திரு குயிலே
உசுர போக்கி உசுரோட வருவேன்
(ராக்கோழி)

குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளு கட்ட
அவன் தோல நான் உரிப்போன்
அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாருவேன்
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும் மேகம் பேலே போவேன்டி
என் இடையே மழையே புயலே வெயிலே
மன்னவன் வருகையை முன்னமே சொல்லு
(ராக்கோழி)

அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு...
இனி எட்டுத்திக்கும்... எடம் மாரும் பாரு...

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: கார்த்திக்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்போன்
அடி உந்தன் கன்ன குழியில் என்னை புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் போசும் கிளியே
நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேற்கிறேன்

கனிமொழியே... ம்ம்ம்ம்ம்
கடைவிழியே... ம்ம்ம்ம்ம்

பறவை பார்க்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னை கட்டி போடும் காந்த சிமிரே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையை தொட்டு வை

கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்

இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்

ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அழைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டில்
நான் பட்டாம்பூச்சி ஆவதா
( நான் எட்டு)

பழங்களா விஷ முள்ளா

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: தனுஷ்  

பழங்களா விஷ முள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சம் எரியும்
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவே
மேகத்த கிழிச்சு எரியும்
(ஆ... பழங்கள்ளா)

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்...

ஹேய்...புரிஞ்சதா...

பொண்ணு மனசு ஒரு திணுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதில்லே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்கு வாசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா
(பழங்கள்ளா)

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
விட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதாடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு...

யேலே யேலே யேலே ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்ன கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா...
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுரது

விண்ணை தாண்டி அன்பே வந்தாய்

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: விஜய் பிரகாஷ்  

நீயா... நீயா... நீயா சொல்லு நீயே நீயா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
மறைந்தது அங்கே... மலர்ந்தது இங்கே மாயமா மாயமா
சொல் நடந்தது பொய்யா... நடப்பது பொய்யா காதலே நியாயமா

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா

அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை
என்னை கொல்லாமல் கொல்லுதடி
இது நிஜம் தானா இல்லை நிழல் தானா
என்ன வினோதம் மின்னுதடி
உன்னை மருத்த பின்னும் என்னம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா
கண்ணை திரந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சொகமா
கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா
நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா

விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுல் நடுக்கமா
உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா

இது புது லோகம் அது புது வானம்
அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு
இவள் அவள் தானா அவள் இவள் தானா
என்று வினாக்கள் நெஞ்சில் உண்டு
பிசிர் அழுதாலும் உன் தசை எரிந்தாலும் ஆன்மா அழியுமா
எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அரியுமா

காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா
ஓ... காதல் உண்மை என்றால்
வானும் மண்ணும் மாரும் காதலே கடவுளா

நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
நியா... நியா... நியா சொல்லு நியே நியா
மெய்யா... பொய்யா... கண்ணில் மின்னும் காதல் பொய்யா
(விண்ணை)

என் காதல் நிலா தன் கை வீசுதோ
என் ஆகாயம் ரெண்டாக தெரிகிறதோ...

என் காதல் தீ தீ வாசம் நீ

படம் : இரண்டாம் உலகம்
இசை : ஹாரிஸ்ஜெயராஜ்
பாடல் : வைரமுத்து
பாடியோர்:  S. P.பாலசுப்பிரமணியம்

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...
பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும்
பயணப்படுவது காதல்

காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

என் காதல் தீ... தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா...

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உல்லம் இரண்டும் சேருமே
உடலின் வலியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதல்கள் நான்கும் அருகில் தான்
இதல்கள் வலியே இதயம் தொடுவது காதலே
ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவளே நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகம் உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெறுப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழில்லிதுவே

கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்து
என்ன செழுமையடி

பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி

அதை மெத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா...
செங்கோடாய் வா...
சென் தேனாய் வா...

Saturday, May 18, 2013

ஐ லவ் மை அப்ரிக்கா-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A. R. Rahman, Blaaze, Madras Youth Choir
பாடல் : Brian Kabwe, Blaaze

I Love My Africa
I Love My Africa
Welcome To Africa
I Love My Africa
I Love My Africa
I Love My Africa
Eh, Africa
Welcome To Africa
Welcome To Africa
Sound Of Lions
Come To Life
When The Song Does Play
Oh Mama Used To Say
Mwashipukeni Yeh
Ohh Ohh
Eh Mwalila?
Mwalila Yeh Eh Eh

Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama

Umweo Wandi Uleti Africa
Akasuba Kamu Africa
Umweo Wandi Uleita Africa
Akasuba Kamu Africa
Oh Is It Magic
Hear The Music I'm Dancing Dancing
Oh Is It Magic
Now I'm Shouting I'm Dancing Dancing
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna See Peace In Africa
Wanna Wanna Wanna See Peace In Africa..
Wanna Wanna Make Love In Africa
Mother Africa
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna Wanna Got To Africa
I Love My Africa

இன்னும் கொஞ்சம் நேரம்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : விஜய் பிரகாஷ்,ஸ்வேதா மோகன்
பாடல் : கபிலன்,A.R.ரஹ்மான்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்

ஆடாத கால்களும் ஆடும்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : யுவன்ஷங்கர்ராஜா  
பாடல் : தனுஷ்

ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால..

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..

நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..

நெஞ்சே எழு-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்
பாடல் : குட்டி ரேவதி

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வான்வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

இருவர் வானம் வேறென்றாலும்
உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதித் தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே...

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

அஞ்சாதே துஞ்சாதே
இனி என்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய் வழியெங்கும்
உன்முன் பூமழை
எந்நாளும் உன் காதல்,
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே...

நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை...

Thursday, April 25, 2013

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்-பிரியாணி


படம் : பிரியாணி
பாடல் :
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர் :

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்... நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்...
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய்...நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்...

தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்

விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்தபோதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன்

Tuesday, April 16, 2013

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : ஸ்ரீசரண்,சின்மயி  

போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்

பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...

பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(போயும்)

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியோர் : ஆன்ட்ரியா

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா... லைலா...

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
(நாம் தொட்டது)

ஹேய்... லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா...

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே-சேட்டை


படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: தாமரை
பாடியோர் : கார்த்திக்,சுசித்ரா

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(என் அர்ஜுனா)

தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(என் அர்ஜுனா)

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா-சேட்டை

படம் : சேட்டை
இசை : தமன்
பாடல்: கானா பாலா
பாடியோர் : கானா பாலா

எதத்தான் கண்டுட்ட நீ புதுசா
என்கிட்ட இல்லாதத பெருசா பெருசா
எதுகுடி மாரிட நீ தினுசா
என் கூட பழகினது பழசா பழசா

அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்

நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா
அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...
பாத்து ரேட்ட போசுடா
அவளுக்கு first ஓனரு நானுடா
ஆர் சீ புக்ககு பாருடா இது f சீ பன்ன காருடா

அடி நீதான்டி ஒஸ்தி பொண்ணா...
அட நான்தானே டஸ்டு பின்னா...

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே-சேட்டை


படம் : சேட்டை
இசை :
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர் : விஜய் பிரகாஷ்

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே...!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச் சுடச் முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது
(அகலாதே)

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை
(தினம் தினம்)

பெ: காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே
(ஓ ஹோ அகலாதே)

Tuesday, January 22, 2013

எதிர்நீச்சல்-எதிர்நீச்சல்


படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: யோ யோ ஹனி சிங்,ஹிப் ஹொப் தமிழா ஆதி
பாடல்: வாலி

யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...

அ ஹா ஆடவா.../////// ஒன் த floor

நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே
என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே
விசை boat-ஐ போல் நில்லாமல் ஓடு
பழடன தேடி வரும்
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்

நாங்கள் ரிசியம் இல்லை
ஓர் சியில் சொன்னோம்
புடிச்ச புடி டா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

மச்சான் தூளு

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ...
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்

ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு

பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
கசழஅ மும்மை டு மேரின
அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்
ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா...

வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு
கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ்பேசுனாலும் தமிழன் டா

ஜோர் லகாதி ஹாய்...///

ஜோர் லகாதி ஹாய
மச்சி அ யு ரெடியா
(ஜோர்...//)

மச்சி அ யு ரெடியா

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி ஹ வாழி சொன்ன படி

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே-எதிர்நீச்சல்


படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: பிரசன்னா,அனிருத்
பாடல்: தனுஷ்

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே-எதிர்நீச்சல்

படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடியோர்: தனுஷ்,அனிருத்
பாடல்: தனுஷ்

நிஜமெல்லாம் மறந்து போச்சு பொண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுக்குல் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வேவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...

Tuesday, January 1, 2013

ஸ்டொப் த பாட்டு-மூன்று பேர் மூன்று காதல்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: ரவிநாயகம் மேஷ்
பாடல்:நா.முத்துக்குமார்

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first'u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
என்மோ ஆகிறேன் இந்த பாட்டால தான்
அவளை தான் தேடி, கண்ண மூடி,
இது போகச் சொல்லுதே...

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண்மீது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன், அழுதேன், இந்த பாட்டில் கரைந்தே போனேன்
(விடு விடு)

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோதான்
எட்டித்தான் பார்க்ன்கிற மாயம் இது
முன்னாடி போனாழும் பின்னாடி போனாழும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்
(விடு விடு)

ஸ்டொப்  த பாட்டு ஸ்டொப்  த பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
first-u லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
(விடு விடு)

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்-மூன்று பேர் மூன்று காதல்

படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: யுவன்ஷங்கர்ராஜா
பாடல்:நா.முத்துக்குமார்

உனக்காகவே... உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்ததும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிழிந்தால் உன் ரூபமே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...
என் கை உன் கை சேரட்டும்

மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்...
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்...
என் ஆவல் திண்ட வேண்டுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

முதல் காதலும் மயில் இறகு தான்
அல்லி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காதாடி போலே...
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்...
எங்கேயோ போகும் போகுமே

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

டச் by என் நெஞ்சே...
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் by என் நெஞ்சே...

மழை மழை மழை ஓ மழை-மூன்று பேர் மூன்று காதல்


படம்: மூன்று பேர் மூன்று காதல் (2012)
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: கார்த்திக்,ஸ்வேதா மோகன்
பாடல்:நா.முத்துக்குமார்

ஆ: மழை மழை மழை ஓ... மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலை அலை என்ன தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நின்னை நின்னை என்ன கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ

அனை அனை என்ன கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே, உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உன்னை கொஞ்சுதே அய்யோ...
(மழை மழை)

ஆ: முத்தம் கேட்டால்
பெ: வெட்கம் தருவேன்

ஆ: வெட்கம் கேட்டால்
பெ: வண்ணம் தருவேன்

ஆ: காத்து கிடந்தால்
பெ: மெல்ல வருவேன்

ஆ: தூக்கம் கெடுத்து
பெ: தொல்லை தருவேன்

ஆ: கனவில் தொட்டால்
பெ: தள்ளி விடுவேன்

ஆ: நேரில் தொட்டால்
பெ: கிள்ளி விடுவேன்

ஆ: நீ அடங்காத என் ராட்சசி...
பொய்கள் சொன்னால்
பெ: வாடிவிடுவேன்

ஆ: மீண்டும் சொன்னால்
பெ: ஓடிவிடுவேன்

ஆ: மழையில் வந்தால்
பெ: குடைகள் தருவேன்

ஆ: மடியில் வந்தால்
பெ: உடைகள் தருவேன்

ஆ: கெஞ்சி கேட்டால்
பெ: கொஞ்ச வருவேன்

ஆ: கொஞ்சி கேட்டால்
பெ: கொஞ்சம் தருவேன்

ஆ: நீ என்னை கொல்லும் வன தேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை கண்டேன் என கூவினேன்

ஆ, பெ: நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாடா...

ஆ: ந ந ந ந ந நா...//// ம்...
காதல் என்றால்
பெ: செல்ல பார்வை

ஆ: ஆசை என்றால்
பெ: கல்ல பார்வை

ஆ: ஊடல் என்றால்
பெ: கொஞ்சம் கோபம்

ஆ: கோபம் என்றால்
பெ: மீண்டும் ஊடல்

ஆ: தேடல் என்றால்
பெ: உன்னுல் என்னை

ஆ: தேடி வாந்தால்
பெ: தொலையும் பெண்மை

ஆ: நான் தொலைந்தாலும் சுகம் தானடி
தயக்கம் என்றால்
பெ: இதழின் நடனம்

ஆ: மயக்கம் என்றால்
பெ: மனதின் நடனம்

ஆ: கிரக்கம் என்றால்
பெ: கண்ணின் நடனம்

ஆ: கலக்கம் என்றால்
பெ: நரம்பின் நடனம்

ஆ: விருப்பம் என்றால்
பெ: விழியின் நடனம்

ஆ: நெருக்கம் என்றால்
பெ: விரலின் நடனம்

ஆ: இனி நெருங்காமல் நெருப்பில்லையே

நீ எனக்காகவே உருவானவல் ஸ்நேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி

ஆ, பெ: நேற்றை கொன்று இன்றை வென்று நாளை செய்தாய்
உன்னை தெட்டு என்னை தெட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று
(ஆ: மழை மழை)

ஆ: நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

காதல் எந்தன் காதல்-மூன்று பேர் மூன்று காதல்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நேகா பாஸின்
பாடல்:நா.முத்துக்குமார்

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்
(காதல்)

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்கயே

ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன்
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ...

விரும்பிய உன்னை தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ...
(காதல்)

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே-மூன்று பேர் மூன்று காதல்


படம்: மூன்று பேர் மூன்று காதல்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியோர்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்:நா.முத்துக்குமார்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே
அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ
தினம் தினம் சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அரியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில்
அசைவது சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
(ஆஹா காதல்)