Showing posts with label மாலைபொழுதின் மயக்கத்திலே. Show all posts
Showing posts with label மாலைபொழுதின் மயக்கத்திலே. Show all posts

Saturday, October 20, 2012

யாரோ இவளோ- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஹரிச்சரண்
பாடல்: ஜீவன்

யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

வருவாய் என பாதையிலே
உன் மோகன இதழ்களை தீண்டிடவே
இந்த மேக கூடமே மோக தீயிலே
மழை என பெய்கிறதோ .. ஒ.
ஆண் என்று என்னை செய்தது
பெண் என்று உன்னை கோர்த்தது
ஏன் நெஞ்சம் படபடக்குது

ஏன் இங்கே நானும் வந்தது
ஏன் இன்று நீயும் சென்றது
ஏன் உள்ளம் துடி துடித்தது

யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க...

ஹேய் பெண்ணே என் பெண்ணே- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஹேமச்சந்திரா,அச்சு

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே

அட திரும்பியும் வந்தாய்
ஏன் ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் coffee mug-ல காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன..
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் அனைவதென்ன..

நேற்று நடந்ததும் நாளை மறுப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பதுங்கி குளிர்வதென்ன

என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே ..
என் உயிரே .. என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே...

கடல் கரையிலே நான் நின்றேனே- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்: ஜீவன்

கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்...

என் உயிரே என் உயிரே-மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்: கார்த்திக்

என் உயிரே.. என் உயிரே..
வா அருகே.. சாரிகையே..

நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்

என் உயிரே .. என் உயிரே ..
வா அருகே .. சாரிகையே ..

நீதானே எங்கும் நீதானே
பாரதியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே.. உயிர் ஆதாரமே..

நீதான் ஒ பெண்ணே .. நீதானோ ..
பாரதியே சொல்லும் சொப்பனமோ ..
உன்னாலே கண்ணே உன்னாலே ..
நான் ஒரு இறகை மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய் ..
அதை மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே .. உயிர் ஆதாரமே ..

என் உயிரே .. என் உயிரே
வா அருகே .. சாரிகையே...

ஏன் இந்த திடீர் திருப்பம்-மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: அச்சு

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் எங்குபோனாய் .. ஆடியே ..

ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா..

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே

ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய்
தேடுகிறேன் நெருங்கி வா

மேகம் எங்கே உடைந்தது
மழை பெய்யும் என்றும் நானே
நாடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கே பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே..
கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே புது
பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே...