Friday, October 26, 2012

ஓர் உண்மை சொன்னால்-ஆயுத எழுத்து


படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வைரமுத்து

ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்போம்

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமல் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)

ஹே குட் பாய் நண்பா ஹே குட் பாய் நண்பா-ஆயுத எழுத்து


படம்: ஆயுத எழுத்து
பாடியவர்கள்: சுனிதா சாரதி, சங்கர் மகாதேவன், லக்கி அலி, கார்த்திக்
இசை: A.R.ரஹ்மான்
பாடல் :வைரமுத்து

ஹே குட் பாய் நண்பா ஹே குட் பாய் நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிஷமோ துளி விஷம் ஸ்பரிஷமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீ யாரோ நான் யாரோ

ஹே குட் பாய் நண்பா
நீ யாரோ

அந்த சாலையில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை
இது வேண்டாத வேலை

நீ யாரோ)
ஹே குட் பாய் நண்பா


ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா-ஆயுத எழுத்து


படம்: ஆயுத எழுத்து
பாடியவர்: அட்னான் சாமி, சுஜாதா
இசை: A.R.ரஹ்மான்

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா
நெஞ்செமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(உண்மை சொன்னால்)

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீதானே மழைமேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு
(உண்மை சொன்னால்)

பெண்: காதல் என்னை வருடும்போதும்
உன் காமம் என்னை திருடும்போதும்
என் மனசெல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
அறிந்தால் சூரியனும் சுத்தமில்லை
(உண்மை சொன்னால்)


பூ மலர்ந்தது பூமிக்குதானே-அமராவதி


படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: மின்மினி

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே
(பூ மலர்ந்தது...)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டால் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது...)

கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே
(பூ மலர்ந்தது...)

தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே-அமராவதி


படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ
(தாஜ்மஹால்..)

பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
(தாஜ்மஹால்..)

சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்..)

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன-அமராவதி


படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: அஷோக்

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே
இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை
இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது
(உடல் என்ன )

காதலை பாடாமல் காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் சாபம்
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்கு கோபம்
இது சாமி கோபமோ இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு
உறவுக்கும் உரிமைக்கும் உத்தம் .... ஓஓ ...
உலகத்தில் அதுதானே சத்தம் .....
(உடல் என்ன )

திரனனா திர நானா
திரநான திரநான திரன ....

வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற தொல்லை
இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
நான் போகும் வழி கண்டு சொல்ல .... ஓஓ ...
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல .....
(உடல் என்ன )

இன்னிசை அளபெடையே அமுதே-வரலாறு


படம்: வரலாறு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: நரேஷ் ஐயர், மஹதி

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே
தச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிட வா அமுதே அமுதே சதுரிட வா அமுதே
(அச்சில் வார்த்த பதுமையும் )

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்

உன் அழகால் தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சு மட்டும் வாழவிடு
(இன்னிசை அளபெடையே)


ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்-வாலி


படம்: வாலி
இசை: தேவா
பாடியோர்: ஹரிஹரன்,ஹரிணி

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
என் காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா?

இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் வாழ
தற்கொலை செய்யச் சொன்னால் செய்வாயா?
தப்பித்து நாடு தாண்டிச் செல்வாயா?

இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா?
குமரி நீ சொல்லி மறுப்பேனா?
ஏப்ரல் மாதத்தில்...

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் - ஹையோ
எப்படி என்னைக் கண்டு பிடிப்பாய்? பிடிப்பாய்?

மேகத்தின் மின்னல் டார்ச் அடித்து அந்த
வானத்தில் உன்னைக் கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னைக் கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா?

சுடுவேளை கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சம் அடையாது புரியாதா?
கண்ணாடி மறையாது தெரியாதே?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
உன் காதல் அது சொல்லும் தெரியாதா?
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா?

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமே
தினம் தினம் சுகம் தருமே!


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே-காதல் மன்னன்


படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....
(உன்னை........)

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ
(உன்னை..........)

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ
(உன்னை...........)



புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா-அமராவதி


படம்:- அமராவதி
இசை:- பாலபாரதி

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா

செல்லக்கிளி என்னை குளித்திட்ட வேண்டும்
சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச்சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வாற வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பறிமார வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாடவேண்டும்
உன்னில் என்னைத்தேட வேண்டும்
(புத்தம் புது மலரே)

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக்கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
தண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
(புத்தம் புது மலரே)

பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்.

காஞ்சிப்பட்டு சேலைகட்டி கால்கொலுசில் தாளம் தட்டும்-ரெட்டைஜடை வயசு


படம்: ரெட்டைஜடை வயசு
பாடியோர்: ஹரிஹரன்

காஞ்சிப்பட்டு சேலைகட்டி கால்கொலுசில் தாளம் தட்டும்
கன்னிபொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வெச்ச ஆசை சொல்லவா

சேலைதான் ஓல்ட்ஆச்சு! சுடிதாரும் போரு ஆச்சு!
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு,முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்
மாசத்துக்கு ரெண்டு தரம் பியூட்டி பார்லர் கூட்டி போவேன்
ராத்திரியில் நைட்டி'யே போல் நானே நானே தான் இருப்பேன்
(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)

ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன், இடுப்பில் கையை போடுவேன்
முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன்
தூங்கிப்போனா சம்மதம், தோசை நானே ஊதுவேன்
ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்
அவள் முகம் என் மகளுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன்
அவள் பெயர்தனை இனிஷியல்யாய் இடும்படி நான் செய்திடுவேன்

அவள் தாவணி பருவத்து லவ் லெட்டர்னைதயும் இருவரும் படித்திடுவோம்
எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள்கூட இனிப்பென ருசித்திடுவோம்
வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மா
வெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்

(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)

அடடா எந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடையை பழக்கணும்
சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழி போலே பழகணும்
அழகான பொண்ணு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்
காதை மெல்ல திருகனும் ஆனா என்ன ரசிக்கணும்

அவள் தலைதனில் பூ தைத்து அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்
அவள் பிடிக்கலை என்று சொன்னால் பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்
ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து அவள் தரும் சிகரெட்'ஐ குடித்திடுவேன்
என் சில்மிஷங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஹூக்'னை தைத்திடுவேன்
கோபப்பட்டு திட்டிவிட்டு கொல்லப்பக்கம் போயி நின்னு
அக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவேன்
(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்-கிரீடம்

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், ஷ்வேதா
பாடல்: நா.முத்துக்குமார்

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே



செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ-பவித்ரா


படம்: பவித்ரா
இசை : A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்
[செவ்வானம்...]

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன
[செவ்வானம்...]

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்-காதல்கோட்டை


படம்: காதல்கோட்டை
குரல்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
இசை :தேவா
வரிகள்: வாலி

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா
(நலம்)

தீண்டவரும் காற்றினையே
நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே
நீ அனுப்பு குளிர் கேட்கிறதே

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லயே
(நலம்)

கோவிலிலே நான் தொழுதேன்
கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன்
காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே

உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தயில் தெரியாத வடிவமும் நானா

நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே
(நலம்)

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மகாதேவன்

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே
(இல்லை இல்லை சொல்ல)

இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
என்தன் வாழ்க்கையே
உன்தன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே
உயிர் கரை ஏறாதே
(இல்லை இல்லை சொல்ல)

விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே
இன்னும் தயக்கம் என்ன
என்னைப் புரியாதா
இது வாழ்வா சாவா


வத்திக்குச்சி பத்திக்காதுடா-தீனா


படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வத்திக்குச்சி பத்திக்காதுடா
யாரும் வந்து உரசற வரையில
வம்பு தும்பு வச்சுக்காதடா
யாரும் உன்னை உசுப்புற வரையில
ஈர்க்குச்சியாய் இல்லாம நீ
தீக்குச்சியா இருடா
உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
(வத்திக்குச்சி...)

மனசு உடுத்தின கவலை துணி
எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
இருக்கும் கண்ணீரையும்
ஏத்தம் நீ போட்டெடு
அழவா இங்கே வந்தோம்
ஆடு பாடு ஆனந்தமா
(வத்திக்குச்சி...)

முயற்சி செய்தால் சமயத்துல
முதுகு தாங்கும் இமயத்தையே
மனசை இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்
ஆழ்கடல் கூட தான்
ஆறு ஓரம் ஆளமடா
(வத்திக்குச்சி...)


நாளை காலை நேரில் வருவாளா-உன்னைத்தேடி


படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா
மம்மியிடம் சொல்லிவிடுவாளா?
சொல்லி விட்டு வம்பில் என்னை மாட்டிவிடுவாளா?
தாட்சாயிணி தயம் காட்டு நீ
தாட்சாயிணி தயம் காட்டு நீ
(நாளை காலை..)

கிள்ளாதே ஓ நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ என்னை தள்ளாதே
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை கொண்டு சோகக் கடலில் தள்ளாதே
சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)

போகாதே ஓ விட்டு போகாதே
மூடாதே ஓ கண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுக்குள்ளே நஞ்சை வைத்து போகாதே
மூடாதே என் கண்ணுக்குள்ளே முள்ளை வைத்து மூடாதே
ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கப் பட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)


காற்றாக வருவாயா-உன்னைத் தேடி


படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்: நவீன்

காற்றாக வருவாயா
கடலாக வருவாயா
பூவாக வருவாயா
புயலாக வருவாயா
நிலவாக வருவாயா
நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்

பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
வேலகளில் இடையிடையே டெலிபோனில் இம்சிக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பனி வீசும் காலையிலே தேனிராய் வருவாயா
வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீமாய் வருவாயா
காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே
ஒரு நர்ஸை போல நீ வருவாயா
சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை
அடி செலவு செய்ய நீ வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்

நான் போடும் டீஷர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரிசெய்ய
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பேச்சிலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா
ஃபேமிலி மேனாக என்னை மாற்ற வருவாயா
உரசிக் கொண்டு என் பைக்கினிலே
என் காதை கடித்துக்கொண்டு வருவாயா
உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை
நீ பிடுங்கி எறிந்து விட வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
(காற்றாக..)

தாலாட்டும் காற்றே வா-பூவெல்லாம் உன் வாசம்


படம்: பூவெல்லாம் உன் வாசம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
வரிகள்: வைரமுத்து

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

கண்ணுக்குள் கண் வைத்து,
கண் இமையால் கண் தடவி,
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேச்சிழந்த வேளையிலே,
பெண்ணழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை நுகராமல் போவேனோ
உன் கட்டுக்கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத்தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா

ஒரு நாள் ஒரு பொழுது,
உன் மடியில் நான் இருந்து,
திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ
தலையெல்லாம் பூக்கள் பூத்து தல்லாடும் மரம் ஏறி,
இலையெல்லாம் உன் பெயரை எழுதாமல் போவேனோ
உன் பாதம் தாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ,
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழேனோ

என் உரிமை நீதானோ
என் உரிமை நீதானோ...

தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ

என் உயிரே நீதானோ
என் உயிரே நீதானோ...

யாரோ யார் யாரோ-உல்லாசம்


படம்: உல்லாசம்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ..

கண்ணை கசக்கும் சூரியனோ


படம்: ரெட்
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடல்: வைரமுத்து

கண்ணை கசக்கும் சூரியனோ
ரெட் ரெட் ரெட்
காணும் மண்ணில் சரி பாதி
ரெட் ரெட் ரெட்
உடம்பில் ஓடும் செங்குருதி
ரெட் ரெட் ரெட்
உளைக்கும் மக்கள் உள்ளங்கை
ரெட் ரெட் ரெட்

நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!

பிள்ளை தமிழ் இனமே
எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய்
தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம்
தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே
நடு! நடு! நடு!

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்

சரியா? சரியா?
ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா?
ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!

குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
(குடிக்கும்...)
(கண்ணை கசக்கும்...)

என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்
இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உளைத்தே உண்ணுங்கள்

குழந்தாய்! குழந்தாய்!
இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு
பொண்ணே!
இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
(கண்ணை கசக்கும்...)



மாளவிகா மாளவிகா-உன்னைத்தேடி


படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு -அமர்க்களம்


படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
(உன்னோடு வாழாத..)

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
(உன்னோடு வாழாத..)

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை
(உன்னோடு வாழாத..)

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு-அமர்க்களம்


படம்: அமர்க்களம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொல்லையிட்டு போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எறி அமிலத்தை வீசியவர் யாரும் இல்லை
(மேகங்கள்..)

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எறியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எறிக்க மாட்டேன்
(மேகங்கள்..)

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்
(மேகங்கள்..)

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
(மேகங்கள்..)

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
(மேகங்கள்..)

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கிருஷ்ணராஜ், பெரிய கருப்புத்தேவர், ரீட்டா, ப்ரியா, முகேஷ்
வரிகள் : விவேகா

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

மூனு மாசம் முழுகாத மொக்கசாமி பொண்டாட்டி
நெல்லுச் சோறா தின்னுப்புட்டு நிறமா புள்ள பெப்பாடா

மக்கட் மனசு குளிர்ந்திருச்சு இந்த வேளை தான்
வெட்கை காலம் போச்சு இனி மாரி காலம் தான்

ஆடி வரான் மாயாண்டி அழுக்கு பூச்சாண்டி
ஓடி வந்தா அவசரத் கோவணத்தை விட்டாண்டி

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்ச ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

பாதம் வச்சி பூமி மேல நடந்திட மாட்டோம்
பச்ச புள்ள இருக்கிற வீடு புக மாட்டோம்
வீடு புக மாட்டோம் வீடு புக மாட்டோம்
நாங்க காத்தடிக்கும் திக்குல கண்ணு போட மாட்டோம்
கண்டுக்கிட தடயம் ஒன்னும் வைக்க மாட்டோம்
களவாண்ட வீட்டுக்குள ரத்தம் பாக்க மாட்டோம்
அட கன்னி பொண்ணு தூங்கினாலும் உத்து பாக்க மாட்டோம்

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் பேரே

யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
கூரைய பிரிச்சுட்டு கொட்டியது யாரோ
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
குறைய தீர்த்தது வீர அய்யனாரோ

கருப்பா
காணிடறாம கனவு குலையாமல்
ஆந்தை கத்தாம அறுவா படாமல்
களவு செழிக்கனும் கருப்பா

கண்ணு சொருகற நேரம் சேர்ந்து களவுக்கு போறோம்
என்ன அங்க நடந்தாலும் எங்க குடும்பங்க பாவம்

ஒரு மயித்துக்கும் இல்ல வயித்துக்கு தானே
இவ்வளவு போரிடுறோம் நாங்க

அட செத்து செத்து வாழும் எங்களோட வாழ்க்க
வாழ்க்க இல்ல வாழ்க்க இல்லையே

குலச் சாமி மறந்தாலும் இந்த பூமி மறக்காது

நாடு சுத்தி வந்தாலும் சொந்த மண்ணில் சாஞ்சா தான்
பொங்க வச்ச பான போல எங்க மனம் ஆகுமே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : கோபால், சீர்காழி G. சிவசிதம்பரம், சுபிக்ஷா
வரிகள்: நா. முத்துக்குமார்

நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே
வாழும் விதி பாய்ஞ்சுடுச்சே
ஒத்த கல்லு சொன்ன சொல்லு
உன் உசுரை வாங்கிடுச்சே
விதியே உன் விதியே

என் சூரியன் சூரியன் சட்டுனு சட்டுனு இருட்டாய் போனது ஏனோ
என் சந்திரன் சந்திரன் பட்டுனு பட்டுனு உடைஞ்சே போனது ஏனோ
விதி கண்ணீரு சிந்தாம அணையாத ஜோதி
இந்த கதைய எழுதிய விதியை பார்த்து கேட்டானொரு கேள்வி
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஏய் வானம் கேட்கல பூமி கேட்கல வெயிலும் கேட்கல மழையும் கேட்கல
காத்தும் கேட்கல கடவுள் கேட்கல மனுஷன் கேட்குறானே
மனுஷன் கேட்குறானே

அந்த பறவை கேட்கல மிருகம் கேட்கல
பாம்பு கேட்கல பல்லி கேட்கல
நாயும் கேட்கல பேயும் கேட்கல மனுஷன் கேட்குறானே

அவன் நாக வம்ச புள்ள  இங்க யாரும் ஈடு இல்லை
தன் தலையைப் பார்த்துத் தானே அவன் திருப்புறானே வில்லை

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

இந்த மரணப்பாதையின் தூரம் ரொம்ப தூரமோ
வரும் மரணம் பார்த்து வரும் வலிகள் ரொம்ப பாரமோ

இந்த உயிரும் பறந்து ஒரு புகையை போல போகுமோ
இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ
அன்பில்லாத உலகம் பண்பில்லாத நரகம்
இந்த தேகம் தாகம் எல்லாம் இனிமேல் தீயில் வேகும் விறகு
அந்த நோகும் கேட்கல தீயும் கேட்கல
மாடன் கேட்கல காடன் கேட்கல
ஈசன் கேட்கல எமனும் கேட்கல
மனுஷன் கேட்குறானே
உசுர கேட்குறானே என் உசுர கேட்குறானே

அவன் மரணம் சொல்லும் கதை மண்ணில் வீழ்ந்த விதை
என்றும் வாழ்பவனை என்ன செய்யும் சிதை
வெயிலாய் நிலவாய் காற்றாய் வாழ்வானே
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அவன் தான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அரவான் அரவான் அரவான் அரவான்
அரவான்  அரவான்  அரவான்

நந்தகுமாரா
நவநீத கண்ணா மாயன் முகுந்தா

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

குளிர் கூதல் வரும் போது அனல்தானவன்
தளிர் கைகள் தொடும் போது தனப்பானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
மிருதங்கம் இடை சேரும் குரல்தானவன்

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : விஜய் பிரகாஷ், ஹரிணி
வரிகள்: நா. முத்துக்குமார்

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே

மாலை வேளையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே

மெளன கூட்டினை திறக்கும் சாவியே
கனவை உருட்டி விடும் கள்ளச் சோழியே
மஞ்சம் வந்த மதியே
மஞ்சம் வந்த மதியே என்னுயிரின் விதியே
விரகத்தை கூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே

நிலா நிலா மோக நிலா
மஞ்சள் நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே

மூன்று ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன பேசுதோ

காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ

மங்கை உடல் நிலாவா
மங்கை உடல் நிலாவாய் மௌனத்தில் தேய

பொங்கி வரும் ஒலியாய் அங்கம் அலை பாய
முழு மதியோ காய மூச்சுக் குழல் தீய

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே

காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

பூசாரி பட்டி களவு-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர் : மனோ, பசுபதி, கோட்டைச்சாமி, ராகுல் நம்பியார், கார்த்திக்கேயன், விஜய் நரேன், மாலதி, ஹரிஷ்
வரிகள்: நா. முத்துக்குமார்

பூசாரி பட்டி களவு
கோடாங்கி பட்டி களவு
கொலைகாரன் பட்டி  களவு
கோடாலி பட்டி களவு
பேய்க்காரன் பட்டி களவு
காநாடு காத்தான் களவு
நாட்டமை பட்டி

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க பொறுப்பு
கவுதாரி போல பதுங்கி
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

சாராயத்த ஊத்தி தாரேன்
ரத்த துளி நானும் தாரேன்
போற வழி காட்டு வழி
பாதை எல்லாம் கூட வாடி
ஜக்கம்மா ஜக்கம்மா

மலையா தாண்டி போகும் போதும்
மறுவ தாண்டி போகும் போதும்
மனசுக்குள்ள ரொம்ப தாடி

களவு களவு களவு களவு களவு களவு
களவு களவு களவு களவு களவு களவு

இம்புட்டு களவாணி பயலுகள பிடிங்களேன்
ஈன எடுவட்ட பயலுகள புடிங்க புடிங்க புடிங்க

போட்ட களவுக்கும்
பேட்டை களவுக்கும்
உடும்ப பிடிச்சாச்சு

ஆட்டுக் களவுக்கும்
மாட்டுக் களவுக்கும்
சலங்கைய அவுத்தாச்சு

கடவுளும் நம்ம போல களவுக்கு வந்தவன்
கன்னதாசாச்சு
களவுல மாட்டிகிட்டு கழுத்த இழந்தவன்
கம்புக்கு பேராச்சு

கொண்டி கம்போடு தயாளு நம்மோடு
கடத்து ராசா களவுக்கு வா

டேய்
எடு எடு எடு முந்திக்கோ
புடி புடி புடி கொண்டி கம்பு
தொடு தொடு கண்ணா வாசல் தோடு
வேட்டைக்கு நீ  கெளம்பு

இது களவுக்கு மந்திரமே

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க
கவுதாரி போல பதுங்கு
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

ஒருவான் இருவான் பலவான்-அரவான்


படம் : அரவான்
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்
படை தருவான் கோட்டை கொத்தளங்கள் தருவான்
பெருகும் பட்டணங்கள் தருவான்
உருகும் ஊனை
உருகும் ஊனை
உருகும் ஊனை அவன் தருவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

பாம்பாகி வந்தவன் அரவான்
மாயன் பெண்ணாகி வந்தவன் அரவான்
போராளி இனத்தவன் அரவான்
தன் பங்காளி மதித்தவன் அரவான்
தன் வில்லை தனக்கே
விடுத்தவன் தன் பெண்ணை தானே கெடுத்தவன்
பொல்லாத பூவாய் பூத்தவன் அரவான்
கல்லாகி கடவுளானவன் அரவான்

ஒரு நாள் அவன் வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு-முகவரி


படம்: முகவரி
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள் : வைரமுத்து

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவது ஏது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

பூ பூத்திருக்கும் முல்லை கொடி தான்
பூ பூத்துவைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி
பறித்துக் கொள்வோம்
தேன் சுமந்திருக்கும் பெண்ணை மறந்தால்
தேன் சேர்ர்த்து வைத்து காத்திருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும்
எடுத்துக் கொள்வோம்

ஹேய் கங்கா சிந்தாமல் நின்றாடுங்கள்
நீ வாட பன்னீரைத்தான் தூவுங்கள்
முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
முத்துக் குளிக்க நெஞ்சோடு நெஞ்சோடு
மொத்தத்தில் உன்னைக்கொடு

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நான் மௌனங்களில் கதைப்படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்ந்தாய்
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு
நீ கருத்தாய்
என் கனவுகளின் உருவங்களை
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளை வாலிப தூக்கத்தை
கலைத்து விட்டாய்

உன் மார்பு சுத்தாத குற்றாலமே
உன் பெயரை சொன்னாலும் சங்கீதமே
முத்தம் கொடுப்போம் சொல்லாதே சொல்லாதே
சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
உன் கைகள் இடம் மாறுதே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவேது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

நாட்டுல நம்ம வீட்டுல-முகமூடி


படம் : முகமூடி
இசை : கே
பாடியவர் : மிஷ்கின்
வரிகள்: மிஷ்கின்

நாட்டுல நம்ம வீட்டுல
நாம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள்ள
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள

ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
ஒரு சொந்தம் பெத்தா ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது

போதை இல்லாத சந்தோஷமா
ராஜா இல்லாத சங்கீதமா

காதல் கல்யாணம் நடந்தா
    ஜாலி ஜாலிதான்
பாரில் கொண்டாட்டம்தான்
மோதல் உண்டாகி பிரிஞ்சா
    காலி காலிதான்
வீடு திண்டாட்டம் தான்
விடிஞ்சா வாழ்க்கை சோகம்
இத குடிச்சா மரத்துப் போகும்
சுகவாசிக்கும் பரதேசிக்கும்
இதுதாண்டா ரைட்டு தர்பாரு

இங்க வந்தா எல்லாருமே
புத்தன போலாகலாம்
நூறு மில்லி ஊத்திக்கிட்டு
சித்தன போல் பேசலாம்

தூக்கம் இல்லாமப் போனா
குவாட்டரு டாக்டரு தான்
வாட்டரு இல்லாம அடிச்சா தில்லு
ஆட்டோ மீட்டரு தான்
மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேசம்
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
இதுதான்டா திருவாரூர் தேரு


Thursday, October 25, 2012

எங்கெங்கே எங்கெங்கே எங்கே-நேருக்கு நேர்


படம் : நேருக்கு நேர்
இசை : தேவா
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, ஹரிஹரன்
பாடலாசிரியர்: வைரமுத்து



எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்

என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்

பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே

என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்

உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரோ வலிக்கும்

நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

அவள் வருவாளா அவள் வருவாளா-நேருக்கு நேர்


படம். நேருக்கு நேர்
பாடியோர்: ஹரிஹரன், ஷாகுல் ஹமீது
இசை:தேவா
வரிகள்: வைரமுத்து

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
(அவள்)

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத்தா  செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
(அவள்)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்

ஸ்மூத்தா  செல்லும் ஃப்ளாபி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்டு அவள்

அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே-பிதாமகன்


படம் : பிதாமகன்
இசை : இளையராஜா
பாடியோர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
வரிகள் : பழனிபாரதி

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!

கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!
(இளங்காத்து)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு!

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்,
அன்னை மடி இந்த நிலம் போல,
சிலருக்கு தான் மனசு இருக்கு!
உலகமதில் நிலச்சு இருக்கு!

நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல!
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல!
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல!
(இளங்காத்து)

ஓ...! மனசுல என்ன ஆகாயம்?
தினந்தினம் அது புதிர் போடும்,
ரகசியத்த யாரு அறிஞ்சா?
அதிசயத்த யாரு புரிஞ்சா?

விதை விதைக்கிற கை தானே,
மலர் பறிக்குது தினம்தோறும்!
மலர் தொடுக்க நாரை எடுத்து,
யார் தொடுத்தா மாலையாச்சு?

ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்,
மூடும் சிறகில மெல்ல பேசும் கதை எல்லாம்!
தாலாட்டு கேட்டிடாமலே,
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல!
(கரும்பாறை)

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்-அலிபாபாவும் நாற்பது திருடர்களும்


படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
இசை: தட்சிணாமூர்த்தி
பாடியவர்: கண்டசாலா
பாடல்: மருதகாசி

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நறச்சி போன பின்னாலே …
மீச நறச்சி போன பின்னலே
ஆசை நறச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்
தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து
ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…
செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

முன் பனியா முதல் மழையா-நந்தா


படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுபா

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா..

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
முன் பனியா..

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல-சிறுத்தை


படம்: சிறுத்தை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ரஞ்சித்
வரிகள்: நா.முத்துக்குமார்

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

ஃபிரண்ட் எல்லாம் பொறுக்கி புள்ள எச்சக்கல திருட்டு புள்ள
எங்களுக்கு ஊரும் இல்ல பெர்மணெண்டு பெயரும் இல்ல
தட்டி கேட்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தம்ன்னு யாரும் இல்ல செண்டிமென்டு ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

அஞ்சாம் க்ளாஸு படிக்கும் போது ஆட்டைய போட்டவன்
நான் ஆறாம் க்ளாஸு படிக்கும் போது ப்ளேட் போட்டவன்
ஹெட்மாஸ்டர் பைக்கை திருடி எடைக்கு போட்டவன்
நான் செண்ட்ரல் ஜெயிலில் நூறு தடவை டெண்ட்டு போட்டவன்
ஏமாந்தா ஏமாத்து என் வேல பம்மாத்து
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவன்
நான் நாலு வயசில் நம்பியார் போல சுட்டவன்
வஞ்சிக்கோட்டை வாலிபனா வாழ நெனச்சவன்
நான் பிஞ்சுலேயே பழுத்தவன்னு பேரு எடுத்தவன்
என் ரூட்டு தனி ரூட்டு என் வேட்டு அடி வேட்டு
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கேட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கேட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

ஓராயிரம் யானை கொன்றால் பரணி-நந்தா


படம் : நந்தா
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
வரிகள் : நா.முத்துக்குமார்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்-நான் கடவுள்


படம் : நான் கடவுள்
இசை : இளையராஜா
பாடியவர் : விஜய் பிரகாஷ்
வரிகள் : வாலி

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்
வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா
சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

Sunday, October 21, 2012

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை-போடா போடி


படம்: போடா போடி
இசை: தமன்
பாடியவர்: பென்னி தயாள்,ஆன்டிரியா
பாடல்: நா.முத்துக்குமார்

சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன் (2)

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

July'இல் பெய்திடும் முதல் மழை போலே
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே

உண்கண்னிலே ஒரு உண்மையை நான்
பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான்
உணர்ந்ததால் தொல்லை

உன்னை காணத்தான் நான் கண்கள்
கொண்டேனோ

காதல் கொண்டதால் தான்
பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

Our love is everlasting
i can't wait to see
what the next day will mean to me

பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்

ooooh..காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே ...

இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே

இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம்
நடந்ததே இல்லை

பெண்ணே பெண்ணே நீ
என்னை கொள்ளாதே
அய்யோ அய்யோ நான் சேது
பிழைகின்றேன்

போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை-வாரணம் ஆயிரம்


படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
பாடல்:

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு-கழுகு


படம்: கழுகு
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
பாடல்:

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா..ஆச்சு நெஞ்சு..
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை குறைஞ்சு..
பட்ட மரம் ஒன்னு… பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போ… என் மனசு வழுக்குதே ..

உன்கிட்ட கெஞ்ச .. என்னோட நெஞ்ச .. என்னடி செஞ்ச....
சொல்லு சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண.. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு ..

பாதகத்தி கண்ணு


மனசு முழுக்க ஆசை..என்னடி நானும் பேச ..
நாக்கு குள்ள கூச.. தடுமாறி போனேன் ..
காணாத கானகத்தில் அலைஞ்சி திரிஞ்சேன் நானும் தான் ..
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான் ..
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான் ..
உன் பேர உசுரு மேல உசுரு மேல வெட்டிகிட்டேன் நான் ..

பாதகத்தி கண்ணு

அழுக்கா கெடந்த மனச.. நீ எறங்கி அலச ..
மறந்து நிக்கிறன் பழச .. புரியாம தானே !
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ..
அங்கேயும் உன் நினப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான் ..
நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே ..
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே ..

பாதகத்தி கண்ணு

பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துளிர்க்குதே..
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே ..
உன்கிட்ட கெஞ்ச .. என்னடி செஞ்ச..என்னோட நெஞ்ச சொல்லு ..சொல்லு ..
காதல சொன்னேன் .. கற்பூர கண்ண .. என்னடி பண்ண ..
சொல்லு சொல்லு....

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல-வாரணம் ஆயிரம்


படம்: வாரணம் ஆயிரம்
இசை:ஹாரிஸ்ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
பாடல்:

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே

Saturday, October 20, 2012

பொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே-ராஜபாட்டை


படம்: ராஜபாட்டை
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: ஹரிச்சரண்
பாடல்: யுகபாரதி

பொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே
பொடி பைய்யன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்
எனக்குல்லே ஓடக்கண்டேன், சில நாளாய்..
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்
சுமந்தேன்னை போக கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில் அது உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே..
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

உறங்காமல் பாடல் கேட்டேன்,
எழும்போதே தேநீர் கேட்டேன்,
இனிமேலே கேட்பேன் உன்னையே..
நடந்தே நீ போகும்போது, நடைபாதை பூக்கள் யாவும்
உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே..
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயன்தோடுவேன்
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே...

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே-ராஜபாட்டை


படம்: ராஜபாட்டை
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: ஜாவிட் அலி,ரேணு
பாடல்: யுகபாரதி

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..
உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே..
வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னாள்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிபோனேனே ..
என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்..
உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்..
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முல்வேளிகுல்லே வாடும் தமிழிழம் போல் ஆனேனே..
அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே..
பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்,
கைகள் எதற்காக அறிவோமே காரணம்..
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..

லட்டு லட்டு, ரெண்டு லட்டு-ராஜபாட்டை


படம்: ராஜபாட்டை
இசை: யுவன்சங்கர்ராஜா
பாடியவர்கள்: விக்ரம்,சுசித்ரா,பிரியதர்ஷினி
பாடல்: யுகபாரதி

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு

சுக்கு ந சுக்கு மல்லி, சுந்தரி ந டிங்கிரி காப்பி
சுட கொதிகையில சூட யென்னதுக்கு
எடுது குடிகவா டொஸ்து..டொஸ்து..
இதுக்கு எதுவும் இல்லை வாஸ்து வாஸ்து

குச்சினா குச்சி மிட்டாய், குமரினா பஞ்சு மிட்டாய்
பேஷா இருகையில பிஷா என்னதுக்கு
இந்தா எடுதுக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு
இன்னும் தயன்கினா வேஸ்ட்டு வேஸ்ட்டு

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு

வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி
அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி
அடியெ பொம்பளைக்கு ரெண்டு வீடு தாண்டி
அதுல என்ன குற்றம் வாய பொதிக்கோடி

கால்-கை ரெண்டுனா தேவ தேவ
கட்டினவ ரெண்டு'னா பேஜாரு
வீடு வாசல் ரெண்டுனா ஒகே ஒகே
பொண்டாட்டிங்க ரெண்டுயேன் நீ கூறு

ஆசை மீறினா அளவே இல்லயே,
எதுக்கு போடுற வேலி வேலி
பாம்பு வேனுமா? ஏணி வெனுமா?
குலுகி போடவா சோலி சோலி ...

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு

பகலே இல்லயன்னா வந்திடுமா நைட்டு
கவலை வேனாமின்ன வச்சுகனும் சைட்டு
தவறே இல்லயன்னா ஒன்னும் இல்ல ரைட்டு
ஜெக்க வேனாமின்ன போடனுமே பைட்டு

சூரியன போல நான் ஒத்த ஆளு
வென்னிலவு ரெண்டுனா ஆகதே
தாமரைகு தண்ணி தான் கூடு கூடு
தண்ணி வச்கி பாச்சினா தாங்கதே

எதையும் தாங்குவேன், எல்லம் ஏடுக்கோ
கபேட்டை காக்கவே சாவி சாவி
கோர பயவ, எலவம் பஞ்சுனு
இளுக்க பாக்குறா கூவி கூவி

லட்டு லட்டு, ரெண்டு லட்டு
சேர்ந்து கெடசாலே லக்கு லக்கு
ஒட்டு ஒட்டு இரிக்க ஒட்டு
வாரி அணைச்சாலே கிக்கு கிகு...

யாரோ இவளோ- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஹரிச்சரண்
பாடல்: ஜீவன்

யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

வருவாய் என பாதையிலே
உன் மோகன இதழ்களை தீண்டிடவே
இந்த மேக கூடமே மோக தீயிலே
மழை என பெய்கிறதோ .. ஒ.
ஆண் என்று என்னை செய்தது
பெண் என்று உன்னை கோர்த்தது
ஏன் நெஞ்சம் படபடக்குது

ஏன் இங்கே நானும் வந்தது
ஏன் இன்று நீயும் சென்றது
ஏன் உள்ளம் துடி துடித்தது

யாரோ.. இவளோ ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..
இளம் சாரல் போல எங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க...

ஹேய் பெண்ணே என் பெண்ணே- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஹேமச்சந்திரா,அச்சு

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

என் காதல் சொல்ல வந்தேன்
மூன்று வார்த்தை சொல்ல நின்றேன்
நீ என்னை விட்டு போனாய்
தூரமாக சென்றாய்
சொல்லாமல் போனாய் கண்ணே
நீ எந்தன் வாழ்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே

அட திரும்பியும் வந்தாய்
ஏன் ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேசினில் நான் என்னை மறந்தேன்
oh baby girl.. oh baby girl..

ஹேய் coffee mug-ல காதல் வந்ததென்ன
உன்னை பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள் என்ன..
மாலை பொழுதின் மயக்கம் சொல்வதென்ன
சாரல் அனைவதென்ன..

நேற்று நடந்ததும் நாளை மறுப்பதென்ன
வானம் பச்சை நிறத்தில் சிரிப்பதென்ன
எனது கனவில் கண்கள் கேட்பதென்ன
பதுங்கி குளிர்வதென்ன

என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே .. oh oh oh oh..
என் உயிரே ..
என் உயிரே .. என் உயிரே ..
என் கனவே என் அன்பே ..
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே ..

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே .
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே...

கடல் கரையிலே நான் நின்றேனே- மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்: ஜீவன்

கடல் கரையிலே .. நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

அன்பே நீ ஒரு தேவதை
திரும்பியது காற்றின் திசை
எனக்காக பிறந்தாயோ என்றும் ரோதனை
பார்த்தாலே பேசாதடி
இது என்ன உதட்டின் மொழி
நீதானே வந்தாயோ எந்தன் காதலே

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்

கடல் கரையிலே நான் நின்றேனே
எதற்காக நீயும் வந்து இங்கே நிற்கிறாய்
குழபங்களில் நான் இருந்தேனே
எதற்காக நீயும் வந்து என்னை மாற்றினாய்...

என் உயிரே என் உயிரே-மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்: கார்த்திக்

என் உயிரே.. என் உயிரே..
வா அருகே.. சாரிகையே..

நேரம் வந்தது
தாகம் நின்றது
இது என்ன மாயம் என்று பாடுகிறேன்
ஆசை வந்தது
கோபம் நின்றது
நீ என் தென்றல் என்று கூறுகிறேன்

என் உயிரே .. என் உயிரே ..
வா அருகே .. சாரிகையே ..

நீதானே எங்கும் நீதானே
பாரதியே என்னில் உன் பின்பம்
நீங்காதே கண்ணே நீங்காதே
நீ இல்லையே நானும் இனி இல்லையே
ஒரு வார்த்தை சொல்ல விடு கண்ணே
அந்த நொடியில் மொத்த வாழ்க்கையுமே
வாழ்த்திடுமே.. உயிர் ஆதாரமே..

நீதான் ஒ பெண்ணே .. நீதானோ ..
பாரதியே சொல்லும் சொப்பனமோ ..
உன்னாலே கண்ணே உன்னாலே ..
நான் ஒரு இறகை மிதந்தேனே
என் தென்றலாகி நீ வருவாய் ..
அதை மயக்கம் மாருதம் தருவாய்
காத்திருப்பேன் அன்பே .. உயிர் ஆதாரமே ..

என் உயிரே .. என் உயிரே
வா அருகே .. சாரிகையே...

ஏன் இந்த திடீர் திருப்பம்-மாலைபொழுதின் மயக்கத்திலே


படம்: மாலைபொழுதின் மயக்கத்திலே
இசை: அச்சு
பாடியவர்கள்: அச்சு

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே..
புரியவில்லை..
அழுவதா கோபமா..
ஏன் வந்தாய் எங்குபோனாய் .. ஆடியே ..

ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய் ..
தேடுகிறேன்.. நெருங்கி வா..

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே

ஏன் இந்த திடீர் மாற்றம்
உன்னை பார்த்ததும் சந்தோஷமாய்
இருந்தேனே ஏன் போனாய்
தேடுகிறேன் நெருங்கி வா

மேகம் எங்கே உடைந்தது
மழை பெய்யும் என்றும் நானே
நாடு சாலை வந்து நின்றேன்
மழை சாரல் அங்கே பெய்தது
என்னை மட்டும் நனைக்க மறுத்தது
ஏனோ பெண்ணே..
கண்கள் இங்கே கலைந்தது
வலி தீரும் என்றும் நானே புது
பாதை தேடி வந்தேன்
நடை பாதை அங்கே இருந்தது
என் வலி தீர்க்க மறுத்தது
ஏனோ பெண்ணே

ஏன் இந்த திடீர் திருப்பம்
என் அழகே..
நெருக்கம் வந்ததே
புரியவில்லை
அழுவதா கோபமா
ஏன் வந்தாய் எங்குபோனாய் ஆடியே...

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு-மயிலு


படம்: மயிலு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ரீட்டா,ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்: ஜீவன்

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

சொந்தம் விட்டு மந்தையில நின்ன கதை சொல்லட்டுமா
பெத்தவள வேதனையில் விட்ட கதைசொல்லட்டுமா
அப்பன் சொல்லும் ஆறு கலை அதனையும் நான் தருவேன்
பச்சை மன்னா நீஅழுதல் தாய் மடியா நான் இருபேன்

தூக்கி என்னை வளத்த சொந்தம் தூரமென ஆனதம்மா
தொப்புள்கொடி அறுத்ததானால் சொந்தம் விட்டு போயுடுமா
என் இந்த பாடு தங்காது கூடு
காலம் இனி மாறும் என் மாமா

துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல
உனக்கென்ன நான் இருக்க எனக்கென நீ இருக்க
உளுகுள்ள வச்சு வேதும்பிட வேணாம் என் மாமா என் மாமா
துக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு
கஷ்டமிங்க வாழ்கையில யாருக்கிங்கு இல்ல இல்ல

காகிதத்தில் கப்பல்கட்டி மண்தரையில் விட்டுபுடேன்
காவி துணி வேசமுன்னு கேலி செய்ய கேடுகிட்டன்
நரம்பில்லா நக்குக்கெல்லாம் நல்ல வார்த்தை வந்திடுமா
பேசிபுட்டு போனசனம் வாசல் வரை வந்திடுமா

சின்னபுள்ள வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததில்ல
கடுகது சிறுத்தாலும் காரமது போவதில்ல
வேணாண்டி விளக்கம் இதுதானே தொடக்கம்
ஒளிவீசும் எதிர்காலம் உருவாகும் நேரம்

துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல

உனக்கென்ன நான் இருக்க எனகென நீ இருக்க
கொஞ்சி கொஞ்சி பேசி மகிழிந்திடலமா மாமா என் மாமா
துக்கம்முனு துயரமுனு நமக்கது இல்ல இல்ல
கஷ்டமுன்னு வாழ்கையில என்றும் வரபோவதில்ல...

காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா-மயிலு


படம்: மயிலு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக்,திப்பு,சைந்தவி
பாடல்: ஜீவன்

காட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக்கா
பட்டுகோட்ட பாவலரு பாட்டெல்லாம் கேடிகளே கேட்டுபுட்டு விட்டிகளே
எப்ப நாங்க பாடினாலும் இனிகுமடா அந்தப்பாட்டு அந்த பாடு

நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா

காசிருந்தா சாமி கிட்ட கருவறைல காட்சி
அந்த காசிலாத சனங்கள் எல்லாம் வருசயிலே போச்சு
வெவசாய நிலம்புரா வீடுகளா ஆச்சு
அட வைகை ஆத்து மணலுபுரா திருடுதானே போச்சு
விதை விதைகவும் களை எடுக்கவும் கருத்தரிக்கவும் machine-உங்க
துணிதுவைகவும் அம்மியாரைகவும் வீடுபெருகவும் machine-உங்க

செந்தூர பொட்டு மாறி இப்போ sticker பொட்டு ஆச்சு
மஞ்சள் பூசும் பொண்ணுங்க இப்போ cream-அ தேடி போச்சு
இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்ல

நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா

அட செத்துப்போனதுக்கு எத்தனதடவ போடுவாண்டி ஊசி
அவன் சீட்ட கொடுத்து காசுகள கருக்குரண்டி பேசி
ஏல ciricke-la six அடிச்சா தட்டுறியே கைய
அட கவிரி ஓர கங்கை அணைய யோசிகளையே நீயு
அஹ ஆயுதம் வாங்கும் காசுக்குகூட அருசி வாங்கலாம்மில்ல
அஹ அடுத்த நாடு மோகத்துல அழிவதென்ன சொல்லு
பூவு வைக்க கொண்டையும் இல்ல hair-u-style-um ஆச்சு
கொசுவம் வைக்க இடுப்பும் இல்லை nighty-ஆகி போச்சு

இந்தமாரி நடக்குதடா எங்க பொய் சொல்ல
எடுத்துசொல்ல எங்கள விட்ட யாரும் இங்க இல்லை
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா
நாடுபாட்ட நாங்க விட மாட்டோம்
வேற எந்த பாட்டும் இங்கே நாங்க உள்ளே விட மாட்டோம்
நம்மளோட பாட்டுதாண்டா உலகம் பூரா மக்கா
கண்ட பாட்ட கேக்க நாங்க காண பயறு தொக்கா...

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்-மயிலு


படம்: மயிலு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ரீட்டா,சின்ன பொண்ணு.திருவுடையன்
பாடல்: ஜீவன்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்

இளவெட்ட கல்லத்தூகும் மாப்ளைய தேடிடுவோம்
எள்ளகிடும் குணங்களும் இருகான்னு பாத்திடுவோம்
அண்ணன்மாரு பாத்துசொன்னா கல்லகூட கட்டிக்குவோம்
கோவப்படும் அம்பளைய கோணாம வெச்சுக்குவோம்

தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
வீச்சருவா சீதனமாகும் ???
தாய்மாமன் சீதனமா வீச்சருவா கொடுப்போம்
தங்கச்சி கலங்கி நின்றா கணீர தொடைப்போம்
ஊர விடு போகும் பொது உசுர விட்டு நடப்போம்
அண்ணமார எண்ணி எண்ணி உண்ணாம கிடப்போம்

பட்டு துணி கட்டி வாங்க
தேங்காய் போடு உடச்சுட்டு போங்க
கொட்டுது கொட்டுது வானம்
நீங்க கட்டுங்க தாலிக்கு சாரம்
போடுங்க போடுங்க ஆட்டம்
இது தண்டா நயமான கூட்டம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்

சொல்லித்தந்த வாதியையும் மறந்திட கூடாதே
பள்ளிகூட தோழியையும் விட்டுவிட கூடாதே
குப்பை வித்த காசுலதான் குண்டுமணி போடோமே
அப்பன் வீட்டு பெருமையே கொண்டுபோய் சேர்போமே

மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
மாப்ளைக்கு தாழம் பூவ மலையாக கொடுப்போம்
தங்கத்தை எழசெடுத்து தம்பாளதுல கொடுப்போம்
மருதாணி வாசத்தோடு மருமகளா இருப்போம்
நெத்திசுட்டி கலையாம மெதுவக நடப்போம்

பொன்னு விளையட்டும் போங்க அங்க பொங்கட்டும் பொங்கட்டும் வாழ்க்கை
பூத்தது பூத்தது மாலை எங்களை வாழ்த்திட வாழ்த்திட வாங்க
போடுங்க போடுங்க ஆட்டம் இதுதண்ட எங்க நயமான கூட்டம்

கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
வாடிப்பட்டி கொட்டு கொட்டி வடக்கம்பட்டி வேட்டு விட்டு
வண்ண வண்ண சீலை கட்டும் மைக் செட்டும் பொளந்து கட்டும் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் நம்ம வீட்டு கல்யாணம்
பத்து சிலாவுல எங்க தேடுனாலும் பாக்க முடியாத கல்யாணம்...

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை-உன்னை நினைத்து


படம் : உன்னை நினைத்து
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : உன்னி மேனன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

Thursday, October 18, 2012

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்-என் ஆசை மச்சான்

படம் :என் ஆசை மச்சான்
இசை : தேவா
பாடியவர் : சித்ரா
வரிகள்: வாலி

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

பத்து மாசம் மடி ஏந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்சப்புள்ள உன்னை விட்டு
போனத எண்ணி அழுதாயா
மாமன் வந்து எனை காக்க
நானும் வந்து உனை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம்
வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வல்லி மணி போலே
கன்னம் இரண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடி மேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீ தானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

என் மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கறுப்பு எனக்கு பிடிச்ச கலரு-வெற்றிக்கொடி கட்டு

படம் : வெற்றிக்கொடி கட்டு
இசை : தேவா
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: பா. விஜய்

கறுப்பு எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கறுப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கறுப்பு தான் கூவும் குயிலும் கறுப்பு தான்
என்னை ஆசைப்பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கறுப்பு தான்
அசத்தும் கருப்பு தான்

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

வெண்நிலவை உலகம் பாக்க வச்ச இரவு கறுப்பு தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கறுப்பு தான்
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கறுப்பு தான்
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சரிவா கறுப்பு தான்
பூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கறுப்பு தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கறுப்பு தான்
உன்னை என்னை ரசிக்க வைச்ச
உன்னை என்னை ரசிக்க வைச்ச கண்ணு முழி கறுப்பு தான்
கற்பு சொல்லி வந்தாள் அந்த கண்ணகியும் கறுப்பு தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கறுப்பு தான்
மனமும் கறுப்பு தான்

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

உன்னை கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கறுப்பு தான்
ரெட்டை ஜடை பின்னலலிலே கட்டும் ரிப்பன் கறுப்பு தான்
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கறுப்பு தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கறுப்பு தான்
முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்
உன்னை பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கறுப்பு தான்
ஊரரிய பெத்துக்கணும் புள்ளை பத்து கறுப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கறுப்பு தான்
அழகு கருப்பு தான்

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கறுப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கறுப்பு தான்
என்னை ஆசைபட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கறுப்பு தான்
அசத்தும் கறுப்பு தான்


Thursday, October 11, 2012

Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல- துப்பாக்கி


படம்: துப்பாக்கி
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்,ஆன்ட்ரியா ஜெர்மியா
வரிகள்: மதன் கார்க்கி

Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிபார்த்தும் இவனைபோல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை
நான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே
Shopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே
Movie கேட்டேன் Youtube போட்டு பொப்கோர்ன் தந்தானே
பாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்

Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend

Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல
இவ போல இங்க இன்னொருத்தி போரந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
இவ dating'காக Dinner போனா Starter நான்தானே
Shopping போக கூட்டி போனா Trolly நான்தானே
Movie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே
பாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி

Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend
Meet My Meet My Girl Friend
So Hot And Spicy Girl Friend

Hey Johny Guys Its Intro Time
இவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க
பஞ்சுனு நெனச்சா Punch'ஒன்னு கொடுப்பா
முஞ்சில்ல Helmet மாட்டிக
Hey Sugar Free, Hey Hey Hey Hey
Hey Sugar Free பேச்சுல இனிபிருக்கு
இவ Factory ஒடம்புல கொழுபிருக்கு
சிரிப்பில்ல சிந்துள்ள கோபத்தில் திராகில
அழகுக்கு இவதான் Formula Formula

Hey Comeon Girls Ithu Intro Time
இவன் யாருன்னு இப்போ சொல்லாட
ஒரு Handshake செஞ்சிட பொண்ணுங்க வந்த
Swing'நு பறப்பான் Bullet'டா
Military Cut'ல Style இருக்கும்
ஒரு Millimeter Size'ல சிரிப்பிருக்கும்
Almost ஆறடி ஊரில் யாரடி
இவன்போல் இவன்போல் Gudi Gudi Gudi Gudi

Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend

என் Facebook Friends யார் யார் என்று கேடுகொள்ள மாட்டனே
என் Status மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டனே
கிட்ட வந்து நான் பேசும்போது Twitter குள்ள முழுகிடுவன்
இச்சுனு ச்வீட கணத்தில் தரண்ட
நச்சுனு Tweeta போட்டிடுவான்
Romance கொஞ்சம் Thriller கொஞ்சம்
காற்றில் பஞ்ச நெஞ்சம் நெஞ்சம்

அவ Oh அவ Oh அவ Oh இவ Oh
அவ Cellphone ரெண்டில்லும் Call இருக்கும்
Backup Boyfriends நாலு இருக்கும்
நெஞ்சில Jealous'சியை வெதசிடுவா
என் வயதுக்கு Gelusil குடுத்திடுவா
பொண்ணுங்க நும்பெற என் போனில பார்த்தா
சத்தம் இல்லாம தூக்கிடுவா
ஊற கண்ணால சைட் அடிசால்லும்
நோக்கு வர்மத்தில் தக்கிடுவா
அளவ குடிப்பா அழகா வெடிப்பா
இதய துடிப்பா துடிப்பா துடிப்பா

Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend
Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend

Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல
இவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல
Yahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல
எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை
நான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே
Shopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே
Movie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே
பாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி

Meet My Meet My Boy Friend
My Smart And Sexy Boy Friend
Meet My Meet My Girl Friend
My Hot And Spicy Girl Friend

ரெக்கை முளைத்தேன்-சுந்தரபாண்டியன்


படம்: சுந்தரபாண்டியன்
இசை: N. R.ரகுநந்தன்
பாடியவர்கள்: G. V.பிரகாஷ்.ஸ்ரேயா கோஷல்
வரிகள்: மதன் கார்க்கி

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!

இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே!

கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே!

பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே!

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே!

பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே!

சாலை ஓரத் தேநீர் - அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!


ரெக்கை முளைத்தே
ரெக்கை முளைத்தே
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்.

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்.

இனி இனி - தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி - மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே

ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை

ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷரிப் சபரி,ஸ்ரேயா கோஷல்
வரிகள்: சிநேகன்

ஒரு துளி விஷம் காதல் உயிரில் கலக்குதே
அரைநெடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே... மயக்குதே...

வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொள்ளுதே கொள்ளுதே தவணையில் கொள்ளுதே
உன்னை மறுக்க தொலைந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே
வரைய வரைய அழித்து பார்த்தேன்
அது மீண்டும் உன்னை மனம் வரையுதே
மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதருதே
(ஒரு துளி)

மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு
ஜீவன் வாழ்வதேன், வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும்
ஒன்று சாவதேன், சாவதேன்

தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும்
உயிர் தூண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே

மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா
காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்

இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

காதல் என்னும் தீயில் கருக கூட - பெண்மை
துணிந்ததே துணிந்ததே
அமில நதியை கூட அமுதம் என்று என்னி
நீந்துதே நீந்துதே

வலி தெரியாதே விழி பதைக்கிற போதும்
உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே

உடைகிறேன் நான் உடைகிறேன் - அட
உன் வசம் சரண் அடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் இணைகிறேன் முடிவேடு முடிவேடு
இதயத்தில்

இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
(ஒரு துளி)

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ
வரிகள்: சிநேகன்

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எது வரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்

ஆசை அணைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அணைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் அடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்
(உனக்கென)

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: உதித் நாராயணன்,ஸ்வேதா பண்டிட்
வரிகள்: அறிவுமதி

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச
சம கம மப கரி சநிநி நிச
ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச
தச தசசநி ரிக மதமதமம...
மபமபதபப...

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே
அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன்
விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...
இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
வானம் எந்தன் தலைதட்டுதே
வார்த்தை என்னுள் கவிகட்டுதே
நீயும் நானும் கேட்காமல் நாம் ஆனதேன்

மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு போட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே

நிச ரிக ரிக ரிக ரிக ரிச நிச
சம கம மப கரி சநிநி நிச
ரிக ரிக ரிக ரிக ரிகரிச நிச
தச தசசநி ரிக மதமதமம...
மபமபதபப...

ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம்-ஆதிபகவன்


படம்: ஆதிபகவன்
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: மானசி ஸ்கொட்,ராகுல் நம்பியார்
வரிகள்: சிநேகன்

ஐசலாமே ஐசலாம் ஆணும் பெண்ணும் ஐசலாம்
மோக தீயில் வேகலாம் வா வா வா
இளமை என்னும் தீபோறி ஏரியும் போதே பூ பறி
எந்தன் தேகம் ஸ்ரோபேரி வா வா வா

ஆசை என்னும் தாய் மொழி பேசி பார்க்க அல்வேரி
அசைவா ஆற்றில் நீ குளி இன்பத்தை தேடாத ஆளில்லடா

குழு: இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ

மின்சாரம் போல சந்தோஷ்ம் தேடும்
மேல் வீட்டு பூ மெட்டு நான் தானடா
சம்சார தோல்லை என்கிட்ட இல்லை
உன்னோடு வேகாத நீ காட்டுடா

ஹேய் ராத்திரி ஆனா ரங்கோலிடா
எல்லாரும் இங்கே பங்காளிடா
வாலிப காட்டில் தீவாளிடா
வீணா நீ போடாதே பொய் வேளிடா

உள்ளாசம் தேடி உற்சாகம் தேடி
முக்திக்கம் பக்திக்கும் ஊர் கூடடா
உன்னாலே உலகம் சொன்னாலே கலகம்
பொண்ணுக்கும் போதைக்கும் பொய் சொல்லாம்
எல்லாரும் இங்கு பக்தன் இல்லை
உண்மையில் யாரும் புத்தன் இல்லை
ஆசையாசம் தப்பா இல்லை
தப்பில்லை வாழ்க்கையில் உப்பே இல்லை

இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ
இஸ்கலாதே இஸ்கலாதே ஆவோ ஆவோ ஆவோ

ஹேய் ஐசலாமே ஐசலாம் வெற்றியாட வா சலாம்
வேறு உலகம் தேடலாம் வா வா வா
ஹேய் காணம் தந்த பூமிடா
தாங்கி பிடிக்கும் சாமிடா
வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா
சொர்கம் வேரேங்கும் தேடாதேடா

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்-துப்பாக்கி


படம்: துப்பாக்கி
இசை: ஹாரிஸ்ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய்பிரகாஷ்,க்ரிஷ்,தேவன்,ராஜீவ்
வரிகள்: மதன் கார்க்கி

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்
நீ பெண்குயினா பெண் டொல்பினா ஏன் குலம்புது கொஞ்சம்

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அழகளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம்
இலக்கணம் அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் குவியலில் மழை சரிவுகள் தோர்ப்பதால்
விழும் அறுவிகள் அழுவதை பார்த்தேன்
அவள் மேலே வெயில் விழுந்தால்
நிலவேளியாய் மாறிப்போகும் - அவள்
அசைந்தால் அந்த அசைவிழும் விசை பிறக்கும்

அந்தாட்டிக்கா வெண் பனியிலே ஏன் சருக்குது நெஞ்சம்
நீ பெண்குயினா பெண் டொல்பினா ஏன் குலம்புது கொஞ்சம்

தட தடவென ராணுவம் புகுந்திடும் ஒரு சாலையாய்
அதில் உடன் நுழைந்தாயடி என்னில்
இரு விழிகளும் குழளிலலே பட படவென வெடித்திட
இருதரம் துடித்தாயடி கண்ணில்

உன்னை போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்தேன்
நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்
(அந்தாட்டிக்கா வெண்)

ஏ... நிஷா... நிஷா நிஷா, ஓ... நிஷா... நிஷா நிஷா

அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா
அடி பெண்ணே என் மனதை எங்கே ரேடார் விலக்குமா
அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா

ஓ.... ஓ.... ஓ.... ஓ....