Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

Sunday, October 20, 2013

என் வானம் இடிவது உன்னாலே

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : ஹரிஹரன்,ஹரிச்சரண்,பூஜா
பாடல் : வைரமுத்து

ஓ... என் வானம் இடிவது உன்னாலே
என் வாசல் திரப்பது உன்னாலே
என் வீதி நிரைவது உன்னாலே
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்
உன்னால்... பேரன்பே
உன்னால்... பேரன்பே

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்

என் வானத்தில் விளைகின்ற நீலம் உன்னால்
என் மௌனத்தில் குலைகிற வார்தை உன்னால்
என் முகத்தினில் முழைக்கிற முடியும் உன்னால்
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற எடத்திலும் தொடக்கம் உன்னால்
ஆஆஆ... ஆ...

நெஞ்சுக்குள்ளே கதி வீசி போகிறாய்
கண்ணா.../// பேரன்பே
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம்
சொல்லின்றி மொனம் கொண்டோம் துன்பம் கண்டோம்
யேன் காதல் சிந்தித்தோம் தோம்
யேன் வந்தாய் நீயாக
பஞ்சோடு தீயாக

உன்னால் நான் பாடும் பாடல் உன்னால்
நான் பருகும் நீரும் உன்னாலும்
என் நாளும் கோரும் உன்னால்
என் நன்மை தீமை உன்னால்
என் கண்ணில் கண்ணீர் உன்னால்
அதில் காயம் புன்னகை உன்னால்
என் உரிமை குரலும் உன்னால்
என் உயிரும் உன்னால்
கண்மணி... ஓ... கண்மணி...

நீ அமுத மழையா அமில மழையா
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
எனது வலி அரியா உனது இதயம் கொடு
ஹேய்... வளர்பிறை அழகினை ஒரு முறை தொட விடு
என் பெயர் சொல்லும் பேரன்பே வா...
உள் அன்பு மரைக்க முடியாது உன் போன்ற பெண்ணால்
உன் பார்வை அருள் செய்ய வேண்டும் ஒலி ஊரும் கண்ணால்
என் காதல் வேண்டாம் என்று ஓர் வார்த்தை சொன்னால்
ஏழ் வண்ணம் வானவில் கூட நிறம் மாரும் தன்னால்

உன்னால்.../// என் ஜென்மம்
உன்னால்.../// என் ஜென்மம்

கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
(என் வானத்தில்)

கண்மணி... உன்னால் கண்மணி...

நான் தனிமையில் சிரிப்பது உன்னால்
சில அபைகளில் அழுவது உன்னால்
நான் பந்தியில் அமருவது உன்னால்
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்
என் சந்திரன் வருவதும் உன்னால்
என் ஜனனமும் மரணமும் உன்னால்
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் உயிர் கேற்பதும் கேற்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லென்னம் காப்பதும் காப்பதும்
அது உன்னால்... அது உன்னால்... அது உன்னால்...



மின்னல் வெட்டி பிறக்குட்டும்

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A.R.ரஹ்மான்,முஹமட் ரபி
பாடல் : வைரமுத்து

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

ஹேய்... சே...
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

மின்னல் வெட்டி பிறக்குட்டும் மாறி மின்னொலி
மலரட்டும் மலரட்டும் திரந்த வெலி
நியுடன் விதி அரிந்த பெண்ணே
எதிர் விணை என்னடி இழைய கண்ணே சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

உலகில் உள்ள சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும் என் கண்ணே
கல்வியும் கூட காதலடி
காதலும் கூடு கல்வியடி
ஒன்றாய் மரத்தின் கிளைகள்
நிழலை நிழலை குடுக்கும்
பூக்கள் இங்கே பூக்கும்
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ

சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ இதனை தருவாய்
நீ அதனை தருவாய்
கண்ணை கொடு பார்வை பெருவாய்
இதயம் கொடு அன்பை பெருவாய்
அன்பை கொடு ஆயிரம் பெருவாய்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்...//
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயல் ஏதும் இல்லாமல்... சொல்லாக நில்லாதே...//
இன்று நம்... விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு எதற்கு
இன்னொரு கை கோர்த்து இணைவதர்க்கு
மதி பாதி... விதி பாதி
இது தான் இயற்கை விதி
மதி ஒரு சிரகு விதி ஒரு சிரகு
நீல பூவில் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சி
நீயும் நானும்

தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
தூமன் சுதீ... தூமன் சுதீ...
முன்தூ சுனொன் தூ...மன் சுதீ
(தூமன் சுதீ... )

Friday, October 18, 2013

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : கார்த்திக்,மிலி நாயர்

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

பறவை செய்வாய்

சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(பெண்ணே)

யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஓர் வார்த்தை சொல்...

பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : மதுஸ்ரீ,வைஷாலி,சின்மயி,பூஜா  

ச த நிரி ஆ... ச த ஆ...
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...
கம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு

விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட

குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா
ஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை
திருமண வீடென்று தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே
மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

படம் : அம்பிகாபதி
இசை : A.R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர் : ஸ்வேதா மோகன்

ஆ... ஹோய் ஹோய் ஹோய்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஹா.... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

ஹோய் கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆ... கலா ரசிகா
சாகசகாரா
ஒரு கைகுட்டையை தந்து சேலயை திருடும் சதிகாரா
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புன்னியம் தேடும் பலிகாரா
பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை
மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை
காற்றினை பிடித்த கயிருகள் திரிக்கும்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
வாராய் காதல் கலா ரசிகா
கண் பாராய் காதல் கலா ரசிகா...
காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா

மங்கையின் மனதை திருடும் கன்னன்
ஹேய்... மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்
பெண்களில் கண்களில் மண் தூவும் கலா ரசிகா
ஓ... உன்னை என்னிடம் சொல் ஹேய் கலா ரசிகா

ஹா... கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
ஆசை கொண்ட மனமே
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்கின்றாய்
வீசும் மின்னல் ஒளியை
உன் பைஜாமாவின் பைகுல் ஒலித்திட பார்கிறாய்
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா
கண் ஜாடையில் பூட்டுகள் திரப்பாய்
காசி கலா ரசிகா ஹோய் காதல் கலா ரசிகா
காதல் கலா ரசிகா...

பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா
ஹோய் ஹோய் காதல் கலா ரசிகா
காசி கலா ரசிகா
பொல்லாத காசி கலா ரசிகா

மண்ணிலே விண்னிலே பெண்ணிலே காணும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா
கண்ணிலே கண்டதை கையிலே ஆளும்
கலா ரசிகா ஹோய் கலா ரசிகா...

Wednesday, October 16, 2013

கங்கையிலே ஒரு வண்ண பறவை

படம் : அம்பிகாபதி
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: நரேஷ் ஐயர்

ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை
மூழ்கியதே... நீரோடு
அந்த பறவை கரை வந்ததே...
அதிசயமான தேவதையாக...

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
அம்பிகாபதி தான் நானு
அமராவதி தான் யாரோ
ஓ... அமராவதி தான் யாரோ
(அந்த கங்கை)

அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்
உனக்கு உனக்கு என்றதே
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்
நமக்கு நமக்கு என்று சொல்லுதே
என்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன் என்று தல்லுதே
காசி நகர் வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி

அவளா அவளா பாரு
அவள் அமராவதியா கேளு
ஓ... அமராவதியா கேளு

பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்
விழியில் விழுந்து விடுமே
சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு
ஊசி ஒன்று போதுமே
உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து
உடல் எலைத்து எலைத்து விட்டதே
உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே
மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியததே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக
(அவளா)

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே
கண்கள் கூசும் தேவதையாக

ஒளியாக வந்தாய்

படம் : அம்பிகாபதி 
இசை : A. R.ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
பாடியோர்: ஜாவிட் அலி

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

என் இதய கண்ணை திரந்தேனே...
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை
இதய கண்ணில் தோன்றினாய்
உயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே
(என் இதய)

ச... ச... நிநிசச நிநிசச ரிரிசச
ரிசச ரிசச நிநிச மபமபநிரிசரி...
சரிகரி...ச மபநிசரி ரிசச... ச
சரிகரி...ச பநிசரிச..
பநிசரிகசரி பநிசரி ரிரிரிரி ரிரிரிரி
ஆ... தநிதபமக கமபத நிசதநி தநிசப...

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே...
மீ்ண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே...
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

உன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே

தரி சநிசமப ரிரிக சமகச மதநிசதநித
ரிரி மரி சநிதபமகரிச ரிகமகரிச ரிகமகரிச ரிகமகரிச

இந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...
நான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்
தேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...

நிநிசச... நிச...
நிநிசச... நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிலை போலே
நிநிசச.. நிச...
மலரிகள் மேலே பனியை போலே
மழையின் மேலே வெயிளை போலே
நிச...
கனவு போலே கவிதை போலே
கண்கள் மேலே... ஆ...

உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்
உயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...
ஒளியாக வந்தாய்

Saturday, May 18, 2013

ஐ லவ் மை அப்ரிக்கா-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : A. R. Rahman, Blaaze, Madras Youth Choir
பாடல் : Brian Kabwe, Blaaze

I Love My Africa
I Love My Africa
Welcome To Africa
I Love My Africa
I Love My Africa
I Love My Africa
Eh, Africa
Welcome To Africa
Welcome To Africa
Sound Of Lions
Come To Life
When The Song Does Play
Oh Mama Used To Say
Mwashipukeni Yeh
Ohh Ohh
Eh Mwalila?
Mwalila Yeh Eh Eh

Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama
Oh Mother Africa.. Oh My Africa
Oh Mama Africa.. Mama

Umweo Wandi Uleti Africa
Akasuba Kamu Africa
Umweo Wandi Uleita Africa
Akasuba Kamu Africa
Oh Is It Magic
Hear The Music I'm Dancing Dancing
Oh Is It Magic
Now I'm Shouting I'm Dancing Dancing
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna See Peace In Africa
Wanna Wanna Wanna See Peace In Africa..
Wanna Wanna Make Love In Africa
Mother Africa
I Wanna Wanna See Magic Africa
Wanna Wanna Wanna See Magic Afri..
Wanna Wanna Live My Dreams In Africa
Oh Mother Africa
I Wanna Wanna Wanna Got To Africa
I Love My Africa

இன்னும் கொஞ்சம் நேரம்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : விஜய் பிரகாஷ்,ஸ்வேதா மோகன்
பாடல் : கபிலன்,A.R.ரஹ்மான்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய விட்டு வலயவிட்டாய
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையுல மாட்டிக்குவேன் வலையல போல
உன் கன்னுகேத்த அழகு வர காத்திருட கொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நேரையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்

ஆடாத கால்களும் ஆடும்-மரியான்


படம் : மரியான்
இசை : A.R.ரஹ்மான்
பாடியோர் : யுவன்ஷங்கர்ராஜா  
பாடல் : தனுஷ்

ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,

ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ ..
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
கோமாளி ..ஆ..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால,
நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
இந்த பாலைவன பாறைகளின் முன்னால
முன்னால..

வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
பொலம்பும் என் உயிரே உயிரே..

நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..

Friday, December 14, 2012

தொட்டு தொட்டு போகும் தென்றல்-காதல்கொண்டேன்


படம் : காதல்கொண்டேன் ()
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  ஹரீஸ் ராகவேந்திரா
பாடல் வரி : நா.முத்துகுமார்

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ
ஒரு  வெட்கம்   என்னை  இங்கு  தீண்டியதே
அவள்  பாக்கும்  பார்வை தான்  குளிர்கிறதே
போகும்  பாதை தான்  தெரிகிறதே
மனம்  எங்கும்  மயங்கிடும்  பொழுது
வார்த்தையா  இது  மௌனமா வானவில்  வெறும்  சாயமா
வண்ணமா  மனம்  மின்னுமா  தேடி  தேடி  துலைந்திடும்  பொழுது

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

இந்த  கனவு  நிலைக்குமா தினம்  காண  கிடைக்குமா
உன்  உறவு  வந்ததால்  புது  உலகம் பிறக்குமா
தோழி  உந்தன்  கரங்கள்  தீண்ட  தேவனாகி  போனேனே
வேலி  போட்ட  இதயம்  மேலே  வெள்ளை  கொடியை  பார்தேனே
தத்தி  தடவி  இங்கு  பார்கையிலே
பாத  சுவடு  ஒன்று  தெரிகிறதே
வானம்  ஒன்று தான்  பூமி  ஒன்று தான்
வாழ்ந்து  பார்த்து  விழுந்திடலாமே

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ

விண்ணும்  ஓடுதே  மண்ணும்  ஓடுதே
கண்கள்  சிவந்து  தலை  சுற்றியதே
இதயம்  வலிக்குதே  இரவு  கொதிக்குதே
இது  ஒரு  சுகம்  என்று  புரிகிறதே
நேற்று  பார்த்த  நிலவா  என்று  நெஞ்சம்  என்னை  கேட்கிறதே
பூட்டி  வைத்த உணர்வுகள்  மேலே  புதிய  சிறகு  முளைகிறதே
இது  என்ன  உலகம்  என்று  தெரியவில்லை
விதிகள்  வரைமுறைகள்  புரியவில்லை
இதய  தேசத்தில்  இறங்கி  போகையில்
இன்பம்  துன்பம்  எதுவும்  இல்லை

தொட்டு  தொட்டு  போகும்  தென்றல்
தேகம்  எங்கும்  வீசாதோ
விட்டு  விட்டு  தூறும்  தூறல்
வெள்ளமாக  மாறாதோ
ஒரு  வெட்கம்   என்னை  இங்கு  தீண்டியதே
அவள்  பாக்கும்  பார்வை தான்  குளிர்கிறதே
போகும்  பாதை தான்  தெரிகிறதே
மனம்  எங்கும்  மயங்கிடும்  பொழுது
வார்த்தையா  இது  மௌனமா வானவில்  வெறும்  சாயமா
வண்ணமா  மனம்  மின்னுமா  தேடி  தேடி  துலைந்திடும்  பொழுது

Friday, December 7, 2012

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே-


படம் : குட்டி
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் :  சாகர்
பாடல் வரி : தாமரை

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

என் காதல் சரியோ தவறோ-குட்டி


படம் : குட்டி
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் :  கே.கே
பாடல் வரி : விவேகா

Feel my love
என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
Feel my love.... Feel my love....
Feel my love.... Feel my love....

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love.... Feel my love....

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீந்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love.... Feel my love....

என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் சரியோ தவறோ....
என் காதல் முள்ளோ மலரோ....
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா-குட்டி


படம் : குட்டி
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் :  முகேஷ்
பாடல் வரி : செல்வராகவன்

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Lets go...

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே

லவ் லவ் லவ் போட்டி இல்லா லவ்
வேஷம் போடா தேவை இல்லை one side லவ்

Love love love வார்த்தை இல்லா love
கனவுகளே வாழ்த்த போகும் one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

என்ன ஒகே வா?

ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக அட
ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்பேனே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்ப்பேனே

அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love

Love love love தள்ளி போகும் love
மனமில்லே ரோஷமில்லே one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே

தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோட taste ரொம்ப ஜாஸ்திடா
ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா

தமிழகத்துல சோலி இல்லடா
நம்ம கிட்டே கட்டு கட்டா note-உம இல்லடா
வெறும் மனசை மட்டும் பார்த்து
காதலிக்க தான் கொஞ்சம் நீயும் time கொடேண்டா
அதுல வந்த காதல் பெறு சொல்லு டா

Love love love telephone booth love
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love

Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் மொதல்லே வர்ற one side love

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள-வேங்கை


படம் : வேங்கை
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : தேவி ஸ்ரீபிரசாத்,  M.L.R. கார்த்திகேயன்
பாடல் வரி :ஹரி

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத..
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத..
நீ கொல்லாத… ஒ.... கொல்லாத..

என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
ஒ... என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
காத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான்
கண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது... இதயம் வலிக்குது... மனசு தவிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத கொல்லாத

ம்... சின்ன புள்ள நேசம் இது பச்ச புள்ள பாசம் இது
என் மனச தாக்கியது முன்னால முன்னால
ம்... ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேக்கலையே
காதலுனு ஆயிருச்சு தன்னாலே தன்னாலே
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ளே நான் அழுதேன்
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…

ஒ... வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பய போலிருந்தேன்
வெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னோடைய பார்வையால
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க-வேங்கை


படம் : வேங்கை
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...

ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...

Friday, November 30, 2012

பிறை தேடும் இரவிலே உயிரே-மயக்கம் என்ன


திரைப்படம் : மயக்கம் என்ன
இசை : G.V. பிரகாஷ்,
பாடியவர்கள் :G.V. பிரகாஷ்,சைந்தவி
வரிகள் : தனுஷ்

பிறை தேடும் இரவிலே உயிரே
எtதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
(பிறை)

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி
(பிறை)

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதைக் காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்,
நீ வரம் தரும் இதம்.

நான் சொன்னதும் மழை வந்துச்சா-மயக்கம் என்ன




படம்: மயக்கம் என்ன
சை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
வரிகள்: செல்வராகவன்

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.

ஓட ஓட ஓட தூரம் கொறயல- மயக்கம் என்ன


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: செல்வராகவன்,தனுஷ்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில
ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன்

ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜாணும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
பீயூசு போன பின் பல்புக்கான சுவிட்ச்ச தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல

:ஃப்ரியா சுத்தும் போது ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்

மீனா நீந்தறேன் நீந்தறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் ஏறலையே

கிராக்கா மாறிட்டேன்
ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்விகுறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் கொறயல
தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
பாட்டும் முடியல
போக போக போக ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல
ஆகா மொத்தம் ஒண்ணும் வெளங்கல
ஃப்ரியா சுத்தும் போது
ஃபிகரு இல்லையே
புடிச்ச ஃபிகரும் இப்ப
ஃப்ரியா இல்லையே
கைல பேட்டிருக்கு பாலு இல்லையே
லைஃப் பூரா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்சு கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

காதல் எங் காதல் அது கண்ணீருல


படம்: மயக்கம் என்ன
இசை: G.V பிரகாஷ்
பாடியவர்கள்: தனுஷ், செல்வராகவன்
வரிகள்: தனுஷ்

காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல

ஏ மச்சி உட்ரா
ஏய்என்னை பாட உடுடா
நா பாடியே தீருவேன்
சரி பாடித் தொல

காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்னீருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல
சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல

தேனூறுன நெஞ்சுக்குள்ள
கல்லூறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு
கடலுக்குள்ள மீனா இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல

மான் விழி தேன் மொழி
என் கிளி நான் பலி
காதலி காதலி என் பிகர் கண்ணகி

ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல

ஒ... கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்கறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு பெயரே இல்ல

வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி...

போதும் மச்சான்

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினிலே

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோரினிலே

குட் நைட்...குட் நைட்...
ஆங்... ஓகே
ஏய்...
குட் நைட்... தேங் யு சோ மச்... மச்சி