Tuesday, September 11, 2012
வீசும் வெளிச்சத்திலே... நான் ஈ
படம்: நான் ஈ
பாடலாசிரியார்: கார்கி
இசை: மரகதமணி
பாடியவர்கள்: கார்த்திக்,சாஹிதி
வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே
முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே
கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...
ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?
அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment