Wednesday, December 19, 2012

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ-கடல்


படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: அபே ஜோட்புர்கர்,ஹரிணி
 
மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு
நீ போதுமே...

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

No comments:

Post a Comment