Friday, December 21, 2012

ஓய் மாமா பெண்ண தான்னு திமிரா கேட்டது ஒரு காலம்-அலெக்ஸ்பாண்டியன்


படம்: அலெக்ஸ்பாண்டியன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்  
பாடியோர்: கார்த்திக்
பாடல்: விவேகா

ஓய் மாமா பெண்ண தானு திமிரா கேட்டது ஒரு காலம்
இப்ப மெடரோமொனியில் பொண்ண தேடி லூசா அலைகிறோம்

நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நெபர் பெயர் தெரியாது ஆனா
facebook-ல உலகம் பூரா frienda தேடுகிறோம்

யே புள்ள மீனாச்சி உங்க அண்ணா வேலை என்னாச்சு
இப்படியெல்லாம் இப்ப நாம எங்க பேசுறோம்

எல்லாம் கையில செல் போனு
அதில் சினிமா பாட்டு ரிங்கிங் டோனு
மனச விட்டு பேச மறந்து
போலி வாழ்க்கை தான் வாழ்கிறோம்

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா
ஹே... தகக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் அப்பனோட அப்பா பெர மரக்கிறோம்
பிள்ளைக்கு சச்சின், தோனி பெயர வச்சு வளக்கிறோம்

அப்பா அப்பா அத அத கத்து தார மரந்துட்டு
பின்னால பொலம்புறோம்

டீவீ பெட்டி முன்ன நித்தம் கிடக்கிறோம்
அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
பக்க வந்த சொந்தங்களை காக்க வெச்சி
பாசத்த பஞ்சர் ஆக்கி அனுப்புறோம்

ஹோய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
பச்ச குழந்தையும் தூங்குது

தக்க தையா...
இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
ஹேய் தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

ஹேய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்லை
உன் கட்டிக் கொஞ்சம் சொந்தம் வேணும் மாப்பிள்ள
நாடு நாடு சுத்தினாலும் வீடு வந்து
சேரும் போது நிம்மதி பொறக்குமே

அண்ணா தம்பி சண்ட கூட நடக்கலாம்
அதில் ஆளுக்கொறு பல்லு கூட உடையலாம்
வேரோறுத்தன் யாரே வந்து அண்ணன் மேல கைய வச்சா
தம்பி மனம் துடிக்குமே

கா கா-னு சொன்னாலே காக்கைகும் கூட கூட்டம் வரும்
பாடான மனுசம் தானே பாதி பாதி வாழுறான்

தக்க தையா...
ஹேய் இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் அய்யா ஹோய்
தக்க தையா...
அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகம் அய்யா ஹோய்

No comments:

Post a Comment