Wednesday, December 19, 2012

நீ இல்லையேல் நான் என்ன செய்வேன்-கடல்

படம்: கடல்
இசை: A.R.ரஹ்மான்
பாடல்: மதன் கார்க்கி
பாடியோர்: ஹரிச்சரண்

நீ இல்லையேல் நான்... என்ன செய்வேன்...
அன்பின் வாசலே...

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும்
கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதண்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக...
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ... வான், மண், நீ, தீ எல்லாம் நீ தானே
சீற்றம், ஆற்றம், காற்றும் நீ தானே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

கண்ணீர் தேக்கும் என் உள்ளதாக்கில்
உன் பெயர் சொன்னால் பூ பூத்திடாதா

பூவின் மேலே வண்ணம் நீதானே
வேரின் கீழே ஜீவன் நீ தானே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

அன்பின் வாசலே...

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதண்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

நீயே எமதன்னமாக...
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீயே நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

No comments:

Post a Comment